Category: அரசியல்

அரசியல்

டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…டுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, டுவிட்டர் பயன்படுத்தும் உலக தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.!…மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.!…

ஹரித்துவார்:-உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மத தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து

டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…டெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்படும் இந்த நிலையில் இன்று டெல்லியில் நடந்த தேசிய புலனாய்வு அகாடமி நிகழ்ச்சிக்கு காரில் செல்லாமல் மெட்ரோ ரெயிலில் சென்று

ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்து மீறல்கள் வெளியாகி

பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…பாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு!…

புதுடெல்லி:-பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74). தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர் பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர்களில் ஒருவராவார். இந்திய மொழிகளில் வெளியான சில திரைப்படங்களிலும் பாடியுள்ள

லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ராஜபக்சே வாக்குமூலம் அளிக்க மறுப்பு!…லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ராஜபக்சே வாக்குமூலம் அளிக்க மறுப்பு!…

கொழும்பு:-இலங்கையில், கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். அவர் புதிய அதிபரானதும் பதவியில் இருந்த போது அதிகார துஷ்பிரயோகம் செய்த ராஜபக்சே மீதும் அவரது குடும்பத்தினர்

மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!…மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!…

கொல்கத்தா:-மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 6 நகரங்களின் பெயர்கள் நேற்று மாற்றப்பட்டன. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிலிகுரி நகரின் பெயர் தீஸ்தா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள். இதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த

நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!…நீண்ட விடுமுறையை தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணம்!…

டேராடூன்:-கடந்த பாராளுமன்றத்தேர்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான ராகுல்காந்திக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…விவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு!…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாடு முழுவதும் அவரது தற்கொலை பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கஜேந்திராவின் தற்கொலை பற்றி கேள்வி