Category: அரசியல்

அரசியல்

பழனி சிலை விவகாரம்; சிக்கும் தி.மு.க.,வினர்?பழனி சிலை விவகாரம்; சிக்கும் தி.மு.க.,வினர்?

சென்னை: தமிழக சிலைத்தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல், அங்கிருந்து ரயில்வே ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுவிட, கோர்ட் தலையிட்டு, மீண்டும் அவரை பழைய பதவியிலேயே நியமித்தது. கோபம் அடைந்த போலீஸ் உயரதிகாரிகள், ஒத்துழைப்பு அளிக்காததால், பொன்.மாணிக்கவேலுவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதற்கிடையில்,

`செல்லூர் ராஜு உற்சாகத்துக்கு இதுதான் காரணமா? பேரவையில் கலகலத்த துரைமுருகன்..!`செல்லூர் ராஜு உற்சாகத்துக்கு இதுதான் காரணமா? பேரவையில் கலகலத்த துரைமுருகன்..!

சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் உற்சாகத்துக்கான காரணம் குறித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசியது பேரவையில் சிரிப்பொலியை எழுப்பியது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் துறைரீதியாக மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த

8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி… கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு..8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி… கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு..

செய்யாறு: 8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகளை திரும்பி போகுமாறு செய்யார் அருகே கழுத்தை பிளேடால் அறுத்து பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த

மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மும்பையில், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை திடீரென லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்திதாக முதல் கட்ட தகவல்கள் தெரிிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க

நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்?நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்?

டெல்லி: பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் தன்னை சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல்களை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நிர்மலா சீதாராமனுடன் இரு தரப்பு

காவேரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது .காவேரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது .

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைனின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் சார்பில் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல

தூத்துக்குடியில் 13 மரணத்திற்கு காரணம் தி.மு.க : பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் குற்றச்சாட்டு.தூத்துக்குடியில் 13 மரணத்திற்கு காரணம் தி.மு.க : பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் குற்றச்சாட்டு.

தூத்துக்குடி போராட்டத்தில் 13 பேர் பலியானதற்கு தி.மு.க.தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் சட்டசபையில் ஆளும் கட்சியை தி.மு.க. கேள்வி கேட்காமல் வெறும் வெளிநடப்பு மட்டுமே செய்வதாகவும் சாடியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது

போராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமிபோராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்

விஜய் மேல் அரசியல் வாசம் !! வரவேற்பாரா கமல்?விஜய் மேல் அரசியல் வாசம் !! வரவேற்பாரா கமல்?

அரசியல், பிக் பாஸ், சினிமா என்று படுபிசியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் பற்றி கூறிய பதில் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன். மாணிக்கவேல் மாற்றப்பட்டதின் பின்னணி என்ன ?சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து பொன். மாணிக்கவேல் மாற்றப்பட்டதின் பின்னணி என்ன ?

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசு சிலைக்கடத்தல் பிரிவு தலைமை அதிகாரியை மாற்றி, அதன் மூலம் அப்பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற நினைக்கிறது என்று தெரிவித்துள்ளார். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு தலைவராக இருந்த பொன்.மாணிக்கவேலை