Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…எபோலா நோயை கட்டுப்படுத்த ஐ.நா. அவசர ஆலோசனை: புதிய மருந்தை பயன்படுத்த உடனடி ஆய்வு!…

ஜெனீவா:-ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக சென்றுதுள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஐ.நா. சபையில் அவசர ஆலோசனை கூட்டம்

எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…

நியூயார்க்:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் லைபீரியா, சியாரா லோன், கினியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவுகிறது. தற்போது அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதற்கிடையே ஐ.நா. சபையின் சார்பில் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டது.

தென்கொரியாவில் பாப் இசை நிகழ்ச்சியில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி!…தென்கொரியாவில் பாப் இசை நிகழ்ச்சியில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி!…

சியோல்:-தென்கொரியா தலைநகர் சியோல் அருகே சியோங்னம் நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு திறந்த வெளி அரங்கத்தில் தென் கொரியாவின் பிரபல குழுவினரின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது.அதை சுமார் 700க்கும் மேற்பட்டோர் கூடியிருந்து ரசித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகன நிறுத்தம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு 5 புதிய உறுப்பினர்கள்!…

நியூயார்க்:-நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.இதில் பாதுகாப்பு கவுன்சில் 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிகு அமைப்பு ஆகும். இதில், இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய

நேபாளத்தில் பனிப்புயல்: இந்தியர்கள் உள்பட 30 பேர் பலி!…நேபாளத்தில் பனிப்புயல்: இந்தியர்கள் உள்பட 30 பேர் பலி!…

காத்மாண்டு:-நேபாளத்தில் உள்ள இமயமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களில் இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலை பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது. அதனால் பனிப்பாறைகள் சரிந்து பெரும்

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!…டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!…

புதுடெல்லி:-பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை பொறுத்தவரை, அதன் உற்பத்தி விலை நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதந்தோறும் 50 காசுகள் விலை உயர்த்தப்பட்டு

இந்தியா முழுவதும் நவம்பர் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…இந்தியா முழுவதும் நவம்பர் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

சிம்லா:-ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க (ஏ.ஐ.பி.இ.ஏ.) பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:– ஊதிய மறுஆய்வை

எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…எபோலா நோய் தாக்குதலுக்கு 4447 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!…

ஜெனிவா:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும் தாக்குகிறது. இந்த நோய்க்கு இதுவரை பலியானோர்

பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?…பிளிப் கார்ட் நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி அபராதம்?…

புதுடெல்லி:-ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனம், ‘பிளிப் கார்ட்’. இந்த நிறுவனம் சமீபத்தில் அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது. ஒரே நாளில் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதன் மூலம் இந்த நிறுவனம் ரூ.600 கோடியை அள்ளியது.இது

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை விற்க அனுமதி வழங்க கோரிக்கை!…

ஹெல்சிங்கி:-சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலகில் உள்ள நோக்கியா தொழிற்சாலைகளில் இதுதான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலையில் சுமார் 1,100 பேர் பணிபுரிந்து வந்தனர். அதுதவிர ஒப்பந்த தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என