Category: திரையுலகம்

திரையுலகம்

தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!…தமிழ்நாட்டு பையனை மணக்கவிருக்கின்றார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நடிகை நயன்தாரா தான். இவர், நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து பின் அந்த காதல் முறிந்தும் போனது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நயன்தாராவின் நெருங்கிய தோழியின்

நடிகர் விஜய்க்கு விருது கொடுக்காததிற்கு ‘கத்தி’ படம் தான் காரணமா?…நடிகர் விஜய்க்கு விருது கொடுக்காததிற்கு ‘கத்தி’ படம் தான் காரணமா?…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்யின் மாஸ்+கிளாஸ் என கலக்கியிருந்தார். சமீபத்தில் நடந்த விருது விழாவில் கண்டிப்பாக சிறந்த அல்லது மக்கள் விரும்பும் நடிகர் இதில் ஏதாவது

நடிகை திரிஷாவின் திருமணம் ரத்து?…நடிகை திரிஷாவின் திருமணம் ரத்து?…

சென்னை:-நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தியிலும் நடித்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணாவையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. பிறகு இவர்களுடைய உறவு முறிந்து, இருவரும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தமிழ் பட

சூதாட்டம் ஆடிய பிரபல தெலுங்கு நடிகை கல்யாணி கைது!…சூதாட்டம் ஆடிய பிரபல தெலுங்கு நடிகை கல்யாணி கைது!…

சென்னை:-ஆந்திராவில் நடிகை கல்யாணி பிரபல குணசித்திர நடிகையாக இருக்கிறார். இவரை கராத்தே கல்யாணி என்று அழைக்கின்றனர். நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் ஜஹாங்கிர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல்

அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) திரை விமர்சனம்…அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) திரை விமர்சனம்…

படத்தின் கதைப்படி, அல்ட்ரான் உருவானதற்கு ஒரு வகையில் ‘அயன் மேன்’ டோனி ஸ்டார்க்கே காரணம். வேற்றுகிரகவாசிகளிடமிருந்து இந்த உலகத்தைக் காப்பதற்காக அவர் உருவாக்கிய ரோபோக்களான அல்ட்ரான் மனிதர்களுக்கு எதிராய் திரும்புவதே இப்படத்தின் கதை. பூமியின் அழிவுக்குக் காரணமாக இருப்பது மனித இனமே

ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!…ஒரே படத்தில் இணையும் ஜி.வி.பிரகாஷ், அனிருத்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத். இதில், ஜி.வி.பிரகாஷ் இசை மட்டுமின்றி நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் சுசீந்திரன் தயாரிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் வில் அம்பு. இப்படத்திற்கு நவின் இசையமைத்து வருகிறார்.

இலங்கை நாளிதழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…இலங்கை நாளிதழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் புகழ் தற்போது கடல் கடந்து சென்று விட்டது. நடித்த சில திரைப்படங்களிலேயே இவருக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்து விட்டனர். அது மட்டுமின்றி தற்போது இலங்கையிலும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இதை நிரூபிக்கும் பொருட்டு, இலங்கை நாளிதழ்

நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு!…நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் அளித்த மெகா பரிசு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் என்றும் முன்னணியில் இருப்பது தமிழ் சினிமா தான், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பாலிவுட் சினிமாவிற்கு இணையாக தமிழ் சினிமா சினிமா வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவை கவரும் விதத்தில் பாலிவுட்டில் முன்னணி இணையத்தளம் ஒன்று தென்னிந்திய

பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…பிரம்மாண்ட தொகைக்கு விலை போன ‘மாஸ்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் ‘மாஸ்’ திரைப்படம் மே 15ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் காஞ்சிபுரத்தில் ஒரு திரையரங்கில்

விருது விழாவை திட்டி தீர்க்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…விருது விழாவை திட்டி தீர்க்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்துள்ளவர். அதேபோல் இவரின் வெற்றி, தோல்வி இரண்டிலும் அவருடனே இருந்தவர்கள் ரசிகர்கள் மட்டும் தான். சமீபத்தில் நடந்து முடிந்த தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் ‘கத்தி’ திரைப்படத்திற்கு விஜய்க்கு