Category: திரையுலகம்

திரையுலகம்

நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…நடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் நாளை மதுரையில் என்னை அறிந்தால் படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர். இதற்காக திரையரங்கு முன்பு பேனர், போஸ்டர் என அடிக்கி வருகின்றனர்.

சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…சிஎஸ்கே – சார்லஸ் ஷபீக் கார்த்திகா (2015) திரை விமர்சனம்…

திருச்செந்தூரில் பிறந்து வளர்ந்தவரான நாயகி கார்த்திகா, சென்னையில் வைரம் வாங்கி விற்கும் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். திருச்செந்தூரில் கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷபீக்கும், கார்த்திகாவும் நெருங்கிய நண்பர்கள். ஷபீக்கிற்கு இரண்டு தங்கைகள். தங்கைகளுடன் வீட்டிலேயே சிறு தொழில் செய்து

சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய்க்கு கிடைத்த கௌரவம்!…சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜய்க்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்க்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை தான். அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் நடிகர் விஜய்க்கு புதிய மரியாதை கிடைத்துள்ளது. ஜில்லா படத்தின் போது ரசிகர்களுடன் கலந்துரையாட டுவிட்டருக்கு வந்தார் விஜய். அதன் பிறகு கத்தி

வலியவன் (2015) திரை விமர்சனம்…வலியவன் (2015) திரை விமர்சனம்…

ஆண்ட்ரியா தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடன் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார். அழகம் பெருமாள் எப்போதும் ஆண்ட்ரியாவிடம் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். ஒருநாள் ஜெய், அப்பா அழகம் பெருமாள், அம்மா அனுபமா குமார்

‘புலி’ படக்குழுவினர்களுக்கு வந்த கட்டளை!…‘புலி’ படக்குழுவினர்களுக்கு வந்த கட்டளை!…

சென்னை:-‘புலி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்னும் சில தினங்களில் வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கவுள்ளதாம். இதில் பல இயற்கை காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம். மேலும், படத்தில் முக்கியமான காட்சி ஒன்றும் இங்கு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நடிகர்,

நடிகர் சிவகார்த்திகேயன் எட்டிய மைல் கல்!…நடிகர் சிவகார்த்திகேயன் எட்டிய மைல் கல்!…

சென்னை:-சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெறலாம் என நிருப்பித்தவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காக்கிசட்டை ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இப்படம் 25 நாளை கடந்துள்ளது. இப்படம் தமிழகம்

நகை வியாபாரம் தொடங்கிய நடிகை தமன்னா!…நகை வியாபாரம் தொடங்கிய நடிகை தமன்னா!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது சொந்தமாக ஒயிட் அண்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை டிசைன் செய்துவிற்கும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளாராம். இந்த டிசைனிங்கில் இந்தியாவின் சில முன்னணி டிசைனர்கள்

‘அனேகன்’ திரைப்படத்தின் நஷ்டம் – வெளிவந்த உண்மை!…‘அனேகன்’ திரைப்படத்தின் நஷ்டம் – வெளிவந்த உண்மை!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் அனேகன். இப்படம் இன்று வரை ரூ 66 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தனுஷே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் மொத்தமே ரூ

நடிகர் சூர்யாவிடம் லிங்குசாமி ரகசியமாக வைத்த கோரிக்கை!…நடிகர் சூர்யாவிடம் லிங்குசாமி ரகசியமாக வைத்த கோரிக்கை!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படத்திலும் , ஹரி இயக்கத்தில் சிங்கம் பாகம் 3 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சூர்யா வைத்த சென்ற வருடம் லிங்குசாமி

நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…நதிகள் நனைவதில்லை (2015) திரை விமர்சனம்…

எம்.காம் படிப்பில் கோல்டு மெடல் பெற்றவர் பிரணவ். திருமண வயது தங்கை, விதவை அக்காள், தந்தையுடன் வசிக்கிறார். கம்பெனிகளாய் ஏறி வேலை கேட்கிறார், கிடைக்கவில்லை. தந்தையும் அக்காவும் தண்டச்சோறு என திட்டி தீர்க்கின்றனர். ஆனால் தங்கை மட்டும் தாய்போல் பாசம் காட்டுகிறாள்.