Month: October 2018

இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி !!இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி !!

ப்ரமோஸ் ஏவுகணை குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளான். நாக்பூரில் உள்ள ப்ரமோஸ் ஏவுகணை குழுவில் நிஷாந்த் அகர்வால் என்ற பெயரில் பணியாற்றி வந்துள்ளான்.இவன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அந்த

மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??மோடியை சந்தித்த எடப்பாடி ! நடந்தது என்ன ??

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் . சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது .இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விவரித்தார்

புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!புதிய புயல் ! வானிலை மையம் எச்சரிக்கை !!

அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்துவருகிறது.இதற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுமையம் தான் காரணம்.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ,தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. பல நடவடிக்கைகள் எடுத்தும் கூட இந்திய ரூபாய் மதிப்பில் எந்த மாற்றமும் கொண்டு வர முடியவில்லை.

வெடித்து சிதறிய சியோமி போன் !!வெடித்து சிதறிய சியோமி போன் !!

சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு உள்ளது.. சூடாவது உண்மைதான் என்றாலும் வெடிக்குமா என்பது கேள்விக்குறிதான். சில ரெட்மி மொபைல்கள் வெடித்த சம்பவங்கள் ஏற்கனவே

பாராட்டுகளை குவிக்கும் பரியனும் கருப்பியும் !பாராட்டுகளை குவிக்கும் பரியனும் கருப்பியும் !

கடந்த வாரம் வெளியான “பரியேறும் பெருமாள் ” மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.நிலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.கதிர்,ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளார்.இப்படம் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகவும்,ஓட்டுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் காட்சிப்படுத்தியுள்ளது. வெளியான முதல் பெரும்

20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !20ருபாய் டாக்டர் காலமானார் : மக்கள் கண்ணீர் !

மந்தைவெளியை சேர்ந்த 20 ருபாய் டாக்டர் என மக்களால் அழைக்கபடும் ஜெகன்மோகன் மாரடைப்பால் காலமானார். டாக்டருக்கு படித்து முடித்ததுமே சேவைக்கு வந்தவர் ஜெகன்மோகன். ஆயிரக்கணக்கான மக்களை உயிர் பிழைக்க வைத்தவர் இவர் . 1975-ல் புதிதாக ஆரம்பித்த தன் சந்திரா கிளினிக்கில்

இந்தியா மீது பொருளாதார தடையா ? டிரம்ப் காமெடி !!இந்தியா மீது பொருளாதார தடையா ? டிரம்ப் காமெடி !!

பொருளாதார தடை இந்தியாவின் மீது விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான நாடு என்றால் அது இந்தியா. இந்த உறவில் இப்போது பெரிய விரிசல் ஏற்பட்டு

விஜய் – அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!!விஜய் – அதிமுக மோதல் !! இது விஜயின் சர்கார்!!

சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பெரும் எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த விழா விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.விழா முழுக்க

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 5 பேர் பலி !!

சென்னையிலிருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்று காணாமல் போன 7 பேரில் 5 பேர் பலியாகினர் ,இருவர் உயிருடன் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான வனப்பகுதி மசினகுடி . விலங்குகள் சர்வசாதாரணமாக நடமாடும் ஒரு வனப்பகுதியாகும்.