Day: April 24, 2015

மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!…மேற்கு வங்கத்தில் 6 நகரங்களின் பெயர் மாற்றம்!…

கொல்கத்தா:-மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 6 நகரங்களின் பெயர்கள் நேற்று மாற்றப்பட்டன. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேற்கு வங்க மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிலிகுரி நகரின் பெயர் தீஸ்தா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவெஞ்சர்ஸ் க்ரிம் (2015) திரை விமர்சனம்…அவெஞ்சர்ஸ் க்ரிம் (2015) திரை விமர்சனம்…

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடைப்போடும் அவெஞ்சர்ஸ் க்ரிம் திரைப்படம் வித்தியாசமான, புதுமையான கதைக்களத்தை கொண்டுள்ளது. கதைப் புத்தகங்களிலும் திரைப்படத்திலும் நாம் கண்டுகளித்த தேவதைகள் நிஜ உலகை கைப்பற்ற நினைக்கும் வில்லனிடமிருந்து எவ்வாறு மக்களை காப்பாற்றினார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. அழகான ஆடைகள்

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வில் தகவல்!…மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என இந்த ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்தை தொடர்ந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிய

பிரபல தெலுங்கு நடிகருடன் காதலில் விழுந்த நடிகை தமன்னா!…பிரபல தெலுங்கு நடிகருடன் காதலில் விழுந்த நடிகை தமன்னா!…

சென்னை:-கல்லூரி, அயன், சிறுத்தை, வீரம் ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகை. இவர் சில நாட்களாகவே ஒரு தெலுங்கு நடிகருடன்

நல்லது செய்ய போன நடிகர் அஜித்திற்கு வந்த சோதனை!…நல்லது செய்ய போன நடிகர் அஜித்திற்கு வந்த சோதனை!…

சென்னை:-திரையுலகில் யாருக்கு என்ன உதவி வேண்டும் என்று தெரிந்தால் நடிகர் அஜித் தானாக முன்வந்து உதவக்கூடியவர். இவரை பற்றி தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்று கவர் ஸ்டோரி எழுதியுள்ளது. இதில் அஜித் படப்பிடிப்பில் எப்படி?… என்று ஒரு பகுதியில் பல உணர்ச்சிப்பூர்வமான

20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்!…20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திப்பு சுல்தான் பயன்படுத்திய வீரவாள்!…

லண்டன்:-மைசூர் புலி திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது. இதில் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக 30 ஆயுதங்களும் ஏலம் போனது. திப்பு சுல்தான் தனது ஆட்சியில்

கங்காரு (2015) திரை விமர்சனம்…கங்காரு (2015) திரை விமர்சனம்…

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நாயகன் அர்ஜூனா, தனது தங்கை பிரியங்காவுடன் கொடைக்கானலுக்கு வருகிறார். அங்கு தம்பி ராமையா இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவருடனே இருந்து பெரிய ஆளாக உருவாகும் இருவருக்கும் சொந்தமாக டீக்கடை வைத்துக் கொடுத்து அழகு பார்க்கிறார் தம்பி ராமையா.அர்ஜூனா

விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…விவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள். இதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த

படப்பிடிப்பில் நடிகை ஷார்மி மண்டை உடைந்தது!…படப்பிடிப்பில் நடிகை ஷார்மி மண்டை உடைந்தது!…

சென்னை:-வித்தியாசமான கதாபாத்திரத்திலும், அசாதாரனமான வேடங்களிலும் துணிச்சலாக நடிக்க கூடியவர் நடிகை சார்மி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் நடித்து வரும் படம் ஜோதிலட்சுமி. இப்படத்திற்கான சண்டை காட்சிகள்

வசூலில் என்னை அறிந்தாலை ஓரங்கட்டிய ‘ஓ காதல் கண்மணி’!…வசூலில் என்னை அறிந்தாலை ஓரங்கட்டிய ‘ஓ காதல் கண்மணி’!…

சென்னை:-இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வந்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் அமெரிக்காவில் என்னை அறிந்தால் வசூலை முறியடித்துள்ளதாம்.