Day: April 18, 2015

‘கத்தி’ திரைப்பட வழக்கில் புதிய திருப்பம்!…‘கத்தி’ திரைப்பட வழக்கில் புதிய திருப்பம்!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆகி, சின்னத்திரையிலும் ஒளிபரப்பப்பட்டு விட்டது. இந்நிலையில் இப்படத்திற்காக தொடுத்த வழக்கு மட்டும் இன்றும் முடிவுக்கு வரவில்லை. கத்தி படத்தின் என்னுடைய தாகபூமி என்ற குறும்படத்தை மையமாக வைத்து தான்

அடுத்த கட்டத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்!…அடுத்த கட்டத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் தற்போது வளர்ந்து வருகிறார். ‘காக்கிசட்டை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ரஜினிமுருகன் திரைப்படம் இவரது நடிப்பில் வெளிவரவிருக்கின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…இனி ஆன்ட்ராய்ட் போனில் கைப்பட கடிதம் எழுதலாம்: புதிய வசதி!…

புதுடெல்லி:-காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்குக் கூட, ரெடிமேடாக உள்ள எழுத்துக்களையும், புகைப்படங்களையும் ஸ்மையிலியையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இளவட்டங்களுக்கு, தன் கைப்படக் கடிதம் எழுதி, படம் வரைந்து அனுப்பும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னதான் அதி விரைவாக டைப் அடிப்பதற்கு ‘ஆட்டோமேட்டிக்

நடிகர் அஜித் செய்த உதவியால் கண் கலங்கிய திரைப்பிரபலம்!…நடிகர் அஜித் செய்த உதவியால் கண் கலங்கிய திரைப்பிரபலம்!…

சென்னை:-நடிகர் அஜித் எப்போதும் யாருக்கு எந்த உதவி என்றாலும், முதல் ஆளாக உதவக்கூடியவர். இந்நிலையில் அஜித்தின் ஆரம்ப காலத்தில் அவரின் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக இருந்தவரின் குடும்பத்தில் ஒரு விஷேசம். இவர் அஜித்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாம். அவரிடம் இருந்து

பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை!…பெற்ற மகளை மிரட்டி 4 மாதங்களாக கற்பழித்துவந்த தந்தை!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஷாசந்தன் பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார் நான்காண்டுகளுக்கு முன்னர் இறந்துப் போனார். அதன்பின், குடும்ப வேலைகளை தனதாக்கிக் கொண்ட அந்த சிறுமி தற்போது பருவ வயதை எட்டியதும், பெற்ற மகள் என்றும் பாராமல் அவளது தந்தை

‘காஞ்சனா 2’ படம் ரிலீஸ் முன்பே இத்தனை கோடி வசூல்!…‘காஞ்சனா 2’ படம் ரிலீஸ் முன்பே இத்தனை கோடி வசூல்!…

சென்னை:-நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் 2011ம் ஆண்டு மிகப் பெரிய ஹிட்டான காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பே விநியோகத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 55 கோடி வியாபாரம் ஆகியுள்ளது. இப்படத்தை

மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…மும்பை இண்டியன்ஸ் அணியை எளிதாக வென்றது சென்னை!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.துவக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் நெஹ்ரா பந்தில்