Day: April 17, 2015

வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!…வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!…

ஜகார்த்தா:-லயன் குழுமம் என்ற நிறுவனத்தின் பட்டிக் விமானம் 125 பயணிகளுடன் அந்நாட்டின் அம்போன் நகரில் இருந்து ஜகார்த்தா நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது அம்போனில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் பட்டிக் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக

நடிகர் விஜய்யை இயக்கும் விஷால்!…நடிகர் விஜய்யை இயக்கும் விஷால்!…

சென்னை:-தற்போது உள்ள நடிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கமாகி வருகிறது. இதன் மூலம் ரசிகர்களின் எண்ணத்தையும், மகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் கேள்வி, பதில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் விஷால் ரசிகர்களுடன் சாட் நடத்தியுள்ளார்.

கனடா குருத்வாரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!…கனடா குருத்வாரா கோவிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை!…

வான்குவர்:-3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் உடன் சென்றார். அங்கு

ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…ஓ காதல் கண்மணி (2015) திரை விமர்சனம்…

விவாகரத்து ஆன அப்பா-அம்மாவின் மீதுள்ள வெறுப்பால் திருமணத்தின் மீது நாட்டமே இல்லாமல் இருந்து வருகிறார் நாயகி நித்யாமேனன். இவரைப் போலவே, சென்னையில் அனிமேஷன் படித்துவிட்டு, பெரிய பணக்காரராகி, திருமணம் என்ற பந்தத்துக்குள் சிக்கிவிடாமல், ஜாலியான வாழ்க்கை வாழவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்போடு

மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…

நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழின் கட்டுரை ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாரட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியுள்ளார். இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் ஒபாமா எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி சிறுவனாக இருந்த போது

ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்களின் வெளிநாட்டு ரிசல்ட்?…ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்களின் வெளிநாட்டு ரிசல்ட்?…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படங்கள் வெளிநாடுகளில் நேற்று நள்ளிரவு ரிலிஸாகிவிட்டது. மேலும், தமிழகத்தில் காலை 8 மணியளவிலேயே ஷோ ஆரம்பித்து விட்டது. வெளிநாட்டு

பெற்றோரின் உருவத்தை பச்சைகுத்திய கிரிக்கெட் வீரர்!…பெற்றோரின் உருவத்தை பச்சைகுத்திய கிரிக்கெட் வீரர்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 20 பந்துகளில் 5 சிக்சருடன் 46 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். சூர்யகுமார் யாதவின் திறமையை கண்டு வியந்த அணி நிர்வாகம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…

சென்னை:-நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.