Day: April 7, 2015

வெங்கட் பிரபு மீது கடும் கோபத்தில் நடிகர் சூர்யா!…வெங்கட் பிரபு மீது கடும் கோபத்தில் நடிகர் சூர்யா!…

சென்னை:-‘மாஸ்’ திரைப்படத்தில் பல பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கும் போல, சமீபத்தில் தான் இப்படத்தில் யுவன் இசையமைப்பாளர் இல்லை, தமன் தான் இசையமைக்கிறார் என கூறினார்கள். பின் இந்த செய்தி உண்மையில்லை யுவன் தான் மாஸ் படத்தின் இசையமைப்பாளார் என கூறினார்கள். தற்போது

பேஸ்புக் மூலம் முதன் முறையாக விவாகரத்து பெற்ற பெண்!…பேஸ்புக் மூலம் முதன் முறையாக விவாகரத்து பெற்ற பெண்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனை சேர்ந்தவர் விக்டர் சேனா பிளட் சராகு. இவரது மனைவி லெனோரா பைடூ (26). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர்கள் மன்ஹாட்டன் சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்தனர். அதை தொடர்ந்து

நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…

மைதுகுரி:-ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போக்கோ அராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி 24 பேர்களைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவத்திலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள க்வாஜபா கிராமத்திற்கு, மதபோதனை செய்ய

தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…தோனி சொன்னால் யோசிக்காமல் 24-வது மாடியில் இருந்தும் குதிப்பேன் – இஷாந்த் சர்மா!…

ஐதராபாத்:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சொன்னால் ஏதுவும் கேட்காமல் 24 மாடியில் இருந்து கூட குதிக்க தயார் என வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்து உள்ளார்.ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியிருப்பது:- 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை

‘விஜய் 59’ படத்தில் தேசிய விருது பாடகி!…‘விஜய் 59’ படத்தில் தேசிய விருது பாடகி!…

சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘சைவம்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘அழகே அழகு’ என்ற பாடலை பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருந்தார். இந்த பாடலை பாடியதற்காக உத்ரா தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். இந்நிலையில்