செய்திகள்,திரையுலகம் நாவல் தலைப்பை கையிலெடுத்த நடிகர் விஷால்!…

நாவல் தலைப்பை கையிலெடுத்த நடிகர் விஷால்!…

நாவல் தலைப்பை கையிலெடுத்த நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-‘பாண்டியநாடு’ படத்துக்கு பிறகு நடிகர் விஷால் – சுசீந்திரன் கூட்டணி அடுத்த இணைந்துள்ள படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. படத்துக்கு தலைப்பு வைக்காமல் ஷூட்டிங் நடத்தி வந்த சுசீந்திரன், என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்து வந்தாராம்.

திடிரென்று விஷால் காவல் கோட்டம் என்ற சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல நாவல் தலைப்பை சொல்ல எல்லாருக்கும் இந்த தலைப்பு பிடிக்க இதுவே இந்த படத்தின் தலைப்பு என்று முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி