செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ பட செண்டிமென்டில் கௌதமின் அடுத்த படம்!…

‘என்னை அறிந்தால்’ பட செண்டிமென்டில் கௌதமின் அடுத்த படம்!…

‘என்னை அறிந்தால்’ பட செண்டிமென்டில் கௌதமின் அடுத்த படம்!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் கௌதம் மேனன் தன் படத்திற்கு என சில காட்சியமைப்புகளை வைத்திருப்பார். ஹீரோ என்றால் க்ளீன் ஷேவ், கட்டம் போட்ட சட்டை, கையில் காப்பு, ஹீரோயின் என்றால் காட்டன் புடைவை என இதை மாற்றவே மாட்டார்.

அதேபோல் பழைய படங்களின் பாடலின் தலைப்பையே தன் படத்தின் தலைப்பிற்கு பயன்படுத்துவார். அந்த வகையில் எம்.ஜி.ஆர் பாடலான உன்னை அறிந்தாலை கொஞ்சம் மாற்றி என்னை அறிந்தால் டைட்டில் வைத்தார். அதே போல் தற்போது சிம்பு படத்திற்கு எம்.ஜி.ஆர் பாடலான் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற பாடலின் வரியை தலைப்பாக வைத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி