Day: March 10, 2015

பிரமாண்டம் எனக்கு தேவையில்லை – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…பிரமாண்டம் எனக்கு தேவையில்லை – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்றாலே அனைவரிடத்திலும் ஒருவித ஈர்ப்பு தான். தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஏன் ஜப்பான் வரை இவருடைய ரசிகர்களுக்கு எல்லையே இல்லை. ஆனால், ரஜினியை நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் பார்த்து நீண்ட நாட்களாகவிட்டது.

அதிக சதங்கள் அடிக்கப்பட்ட பெருமையை பெற்ற உலக கோப்பை!…அதிக சதங்கள் அடிக்கப்பட்ட பெருமையை பெற்ற உலக கோப்பை!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான லீக் ஆட்டத்தில் மேக்ஸ்வெல்லும், சங்கக்கராவும் சதம் அடித்தனர். இதன் மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஒட்டுமொத்த சதங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அதிக சதங்கள் அடிக்கப்பட்ட உலக கோப்பை

எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!…எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!…

ட்ரொபெடா டுர்னு செவெரின்:-ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றான ரோமானியாவின் ’ட்ரொபெடா டுர்னு செவெரின்’ பகுதி மக்கள் தங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் எமிலா மிட்ராய் வீட்டின் பின்புறம் உடலில் தலை மற்றும் வலது கை இல்லாத நிலையில் கிடப்பதைப் பார்த்து

இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!…இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் செல்கிறார்கள். இன்று மாலை பிரதமர் மோடி புறப்படுகிறார்.

நடிகர் விஜய்யின் புதிய முயற்சி!…நடிகர் விஜய்யின் புதிய முயற்சி!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் புலி படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் சண்டைக்காட்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த சண்டைக்காட்சியில் விஜய் முதன் முறையாக Martial arts கற்றுக்கொண்டு நடிக்கப்போகிறாராம். இதற்காக தாய்லாந்தில் இருந்து ஸ்டண்ட் கலைஞர்கள்

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

நாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சர்வானந்த், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.