உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துப்பாக்கியின் மூலம் நாய்க்கு மயக்க மருந்தைச் செலுத்தி எமிலாவின் பிரேதத்தை மீட்டனர்.
விசாரணையின் போது எமிலாவின் 35 வயது மகன் ஸ்டீபன் மிட்ராய் வீட்டின் பாதுகாப்பிற்காக அந்த நாயை வளர்த்திருப்பது தெரிய வந்தது. இனக்கலப்பு செய்யப்பட்ட பிட்புல் வகையைச் சேர்ந்த அந்த நாய் மூர்க்கத்தனமான குணம் கொண்டது.
இதன் மூர்க்ககுணத்தை அறிந்த என் அம்மா எப்போதும் இந்த நாயை விட்டு விலகியேதான் இருப்பார். ஆனால் எப்படி இது நடந்ததென்று தெரியவில்லை என்று கதறி அழுகிறார் ஸ்டீபன்.
ஸ்டீபன் மீது நாயை கட்டுப்பாடில் வைக்காத குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே