Dog

எஜமானரின் தாயை கொன்று தின்ற நாய்!…

ட்ரொபெடா டுர்னு செவெரின்:-ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ஒன்றான ரோமானியாவின் ’ட்ரொபெடா டுர்னு செவெரின்’ பகுதி மக்கள் தங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் எமிலா மிட்ராய் வீட்டின்…

9 years ago

தைராய்டு புற்று நோயை கண்டறியும் நாய்!…

வாஷிங்டன்:-தற்போது தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை மிக துல்லியமாக கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் தேவையறற அறுவை சிசிச்சைகள் நடை பெறுகின்றன. எனவே அதை…

9 years ago

மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்!…

மும்பை:-கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அப்போது பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப…

9 years ago

உரிமையாளரை கைது செய்ய போலீசுக்கு உதவிய நாய்!…

அலபாமா:-மத்திய அலபாமா பகுதியில் வசித்து வந்த எட்வின் ஹெண்டர்சன் எனும் நபரை போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக காவல் துறையினர் கைது செய்ய வந்தனர். அப்போது காவல்…

10 years ago

சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!…

சென்னை:-மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இரண்டாக பிளந்து இரு பக்கமாக சரிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், கமோண்டோ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என…

10 years ago

வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…

புதுடெல்லி:-மத்திய டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்றிரவு தனது 2 மாத…

10 years ago

கரடியிடம் இருந்து 5 வயது சிறுவனை காப்பாற்றிய நாய்!…

டோக்கியோ:-ஜப்பானை சேர்ந்த 5 வயது சிறுவன் ஷிபா இனு.இவன் தனது தாத்தா மற்றும் வளர்ப்பு நாயுடன் வடக்கு ஜப்பானில் உள்ள ஒடாடே பகுதியில் சாலையோரம் நடைபயிற்சி மேற்…

10 years ago

சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு விருது!…

பிரான்ஸ்:-பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள்…

10 years ago

நாயாக மாறிய ‘தாய்’ அதிர்ச்சியில் அமைச்சர்…

அரசு அறிவித்தல்கள் மற்றும் ஆவணங்களில் பாரதூரமான தமிழ் கொலைகள் இடம்பெறுகின்றமைக்கு அரசு மன்னிப்பு கோரி உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைய வேண்டிய அறிவித்தல்…

10 years ago