Day: March 4, 2015

30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…

மும்பை:-குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியவுடனேயே மிகப்பெரும் உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை விலை உயர்வை சந்தித்தது. இதன் காரணமாக 30000

மற்ற ரசிகர்களுக்கு முன் உதாரணமான நடிகர் விஜய் ரசிகர்கள்!…மற்ற ரசிகர்களுக்கு முன் உதாரணமான நடிகர் விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமின்றி, விவசாயிகள் முக்கியத்துவம் குறித்து பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இளையதளபதி விஜய்யின் ரசிகர்கள்

நடிகை திரிஷாவுக்கு வந்த பயம்!…நடிகை திரிஷாவுக்கு வந்த பயம்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் நடிகை சோனம் கபூரையும் பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இதனால் பன்றிக் காய்ச்சல் குறித்த பீதி நடிகர்களிடமும் உள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிஷாவுடன் ஜெயம் ரவி, இயக்குனர் சுராஜ் ஆகியோர்

நடிகர் அஜித் குழந்தை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!…நடிகர் அஜித் குழந்தை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!…

சென்னை:-அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குட்டி தல என்று டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்தனர். இந்த டாக்கில் ஒரு குழந்தையிக் படம் வைரலாக பரவியது. அந்த குழந்தை ஸ்பைக் எனப்படும்

பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…பயிற்சியின் போது நிருபரை வசைபாடிய விராட் கோலி!…

பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பெர்த்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி முடிந்து வீரர்கள் அறைக்கு திரும்பும் போது இந்திய அணியின் துணை