Day: March 3, 2015

சிறுமியுடன் பாலியல் உறவு: பிரபல கால்பந்து வீரர் கைது!…சிறுமியுடன் பாலியல் உறவு: பிரபல கால்பந்து வீரர் கைது!…

லண்டன:-இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஆடம் ஜான்சன். சண்டர்லேண்ட் அணிக்காக 10 மில்லியன் பவுண்டுக்கு (ரூ.95 கோடி) 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆடம் தற்போது, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் சந்தர்லேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தின்

பிரபல இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல் – ஒரு பார்வை…பிரபல இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல் – ஒரு பார்வை…

மும்பை:-இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்தபட உலகினர். நடிகர்களின் சம்பள பட்டியலில் சல்மான்கான் முதல் இடத்தில்

பிரம்மிக்க வைக்கும் ‘காக்கிசட்டை’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…பிரம்மிக்க வைக்கும் ‘காக்கிசட்டை’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல்!…

சென்னை:-நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘காக்கிசட்டை’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இப்படத்தின் முதல் மூன்று நாட்கள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. காக்கிசட்டை தமிழ் நாட்டில் மட்டும் ரூ 13.35 கோடி வசூல் செய்துள்ளது. கேரளா, கர்நாடகா, மற்ற

டுவிட்டர் நிறுவனர் – ஊழியருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!…டுவிட்டர் நிறுவனர் – ஊழியருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!…

பெய்ரூட்:-ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் உலக நாடுகளில் இருந்து பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சேர்ந்து வருகிறார்கள். தங்கள் இயக்கத்தில் அவர்களை இணைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…

நியூயார்க்:-உலகின் செல்வந்தர்களை தரவரிசை செய்து பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை 2015ம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள

‘கத்தி’ பட இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!…‘கத்தி’ பட இயக்குனருக்கு கிடைத்த அங்கீகாரம்!…

சென்னை:-சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து வருபவர் ‘கத்தி’ பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். குறிப்பாக ‘துப்பாக்கி’ படத்திற்குப் பின்னரே அவர் இதுபோல் ட்விட்டர் மூலம் தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். விஜய்யை வைத்து இயக்கிய ‘கத்தி’ படத்தின் முதல்நாள்

பிளேபாய் கதையில் நடிக்கும் நடிகை இனியா!…பிளேபாய் கதையில் நடிக்கும் நடிகை இனியா!…

சென்னை:-‘வாகை சூடவா’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் சமீபத்தில் வெளியான ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

ஒருநாள் தரவரிசையில் சரிவை சந்தித்த கோலி – தோனி!…ஒருநாள் தரவரிசையில் சரிவை சந்தித்த கோலி – தோனி!…

லண்டன்:-சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் 3வது இடத்தில் இருந்த கோலி 4வது இடத்துக்கும், 8வது இடத்திலிருந்த தோனி, 10வது இடத்துக்கும் கீழிறங்கினர். அதே சமயம் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 7-வது இடத்தை தொடர்ந்து

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…

புதுடெல்லி:-எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியாவில்

பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன் – கமல்ஹாசன்!…பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன் – கமல்ஹாசன்!…

சென்னை:-ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்’ நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:– ரஜினியையும், என்னையும் பாலச்சந்தர்தான் கண்டுபிடித்தார் என்று