Month: February 2015

யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…யுஏ சான்றிதழுடன் வெளியாகும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. கடந்த பொங்கலுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘என்னை அறிந்தால்’ சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது, படத்தின் தணிக்கை எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

உலக கோப்பையை வெல்லாமல் போன 12 தலைசிறந்த வீரர்கள் – இன்ஜமாம்!…உலக கோப்பையை வெல்லாமல் போன 12 தலைசிறந்த வீரர்கள் – இன்ஜமாம்!…

துபாய்:-1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தவரும், அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக், ஐ.சி.சி. இணைய தளத்தில் உலக கோப்பையை வெல்ல முடியாமல் போன தலைசிறந்த 12 வீரர்களின் பட்டியலை பதிவு செய்துள்ளார். கிரிக்கெட்

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு!…

சென்னை:-சென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா. இவரிடமிருந்து, சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக கஸ்தூரி ராஜா இரண்டு காசோலைகளை போத்திராவிடம் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை

டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…டெல்லியில் 5ம் தேதி பசுமை மாநாட்டில் நடிகர் அர்னால்டு பங்கேற்பு!…

புது டெல்லி:-டெல்லியில் எரிசக்தி ஆய்வு மையம் சார்பில் வருகிற 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு பசுமை மாநாடு நடைபெறுகிறது. இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இதில்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நாளைய நாள் மிகவும் ஸ்பெஷல்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தன் திறமையை மட்டும் நம்பி இன்று வெற்றி கொடி கட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு நாளைய தினம் வாழ்வில் மறக்க முடியாத நாள். ஏனெனில் சிவகார்த்திகேயன் முதல் முதலாக திரையில் தோன்றிய தினம் பிப்ரவரி 3. இவர் மெரினா

‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…‘வாலு’ பட தயாரிப்பாளரை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்!…

சென்னை:-சிம்பு என்று ஒரு நடிகர் இருந்தார் என பேசும் நிலைமை வந்துவிடும் போல. இவர் படம் ரிலிஸாகி சுமார் 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் வாலு படம் வெளிவரும் என கூறப்பட்டது. ஆனால், இது குறித்து

பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு விளம்பரத்தில் குடியரசு தின அணி வகுப்பை கெஜ்ரிவால் தடுப்பது போலவும், போர் வீரர்களுக்கு எதிராக அரிவாளுடன் கெஜ்ரிவால் செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த குடியரசு தின

நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கௌதம் மேனன்!…நடிகர் விஜய்யுடன் இணைகிறார் கௌதம் மேனன்!…

சென்னை:-கௌதம் மேனன் தற்போது என்னை அறிந்தால் படத்தின் ப்ரோமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யுடன், யோகன் என்ற படத்தில் இணைவதாக இருந்தது. இதை தொடர்ந்து படத்தின் புகைப்படங்களும் வெளிவந்தது, பின் இப்படம் ஹாலிவுட் தரத்தில்

இலங்கையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…இலங்கையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சாதனை!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலிஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. மேலும், இலங்கையில் இதுவரை கத்தி, ஐ, லிங்கா படங்களே அதிக திரையரங்குகளில் வெளிவந்த படங்கள். தற்போது என்னை அறிந்தால்

இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…இலங்கை அதிபர் சிறிசேனா இந்தியா வருகை!…

கொழும்பு:-இலங்கையில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சேவை வீழ்த்தி, அரியணையில் ஏறியவர், மைத்ரிபால சிறிசேனா. அவர் பதவி ஏற்றவுடன், இந்தியாவுடன் நெருக்கமான உறவை விரும்புவதாக தெரிவித்தார். இதற்கேற்ப, இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, இந்தியாவுக்கு வந்து பேச்சவார்த்தை