Day: February 27, 2015

30 நோயாளிகளை கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் தண்டனை!…30 நோயாளிகளை கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் தண்டனை!…

பெர்லின்:-ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பர்க் நகரை சேர்ந்தவர் நியலஸ் எச். இவர் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஆண் நர்சாக பணிபுரிந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய அபாயகரமான ஊசி மருந்தை உடலில் செலுத்தினார். இவ்வாறு 2

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்!…இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை இந்தியாவில் 29 கோடி பேர் டெலிவிஷனில் பார்த்தனர்!…

மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் கடந்த 15ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் போது ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த ஆட்டத்தை

‘ஐ’ படம் வெற்றியா?… தோல்வியா? – முழுத்தகவல்கள்!…‘ஐ’ படம் வெற்றியா?… தோல்வியா? – முழுத்தகவல்கள்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், நடிகர் விக்ரமின் கடின உழைப்பில் பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ‘ஐ’. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், விக்ரமின் நடிப்பால் அந்த குறைகள் எல்லாம் மறைந்து போனது. தற்போது வந்த தகவலின் படி இப்படம் இதுவரை

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘காக்கி சட்டை’!…நடிகர் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘காக்கி சட்டை’!…

சென்னை:-போலிஸ் கெட்டப்பில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய படமான காக்கிசட்டை திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளிவந்திருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் அஜித்தை புகழ்வது போல் ஒரு வசனம் உள்ளது, இது அஜித்

சந்தோஷத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா… வருத்தத்தில் நடிகை சமந்தா!…சந்தோஷத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா… வருத்தத்தில் நடிகை சமந்தா!…

சென்னை:-கோலிவுட்டில், எந்த நேரத்தில், எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்; எந்த நடிகையை கைவிடும் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய பேனர்களில் உருவான தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வந்தார் நடிகை சமந்தா.

சென்னையில் வீடு வாங்க விரும்பாத நடிகை நயன்தாரா!…சென்னையில் வீடு வாங்க விரும்பாத நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாரா தெலுங்கில் பிஸியாக இருந்த காலத்தில் ஐதராபாத்தில் இரண்டு வீடுகளை வாங்கிப்போட்டிருந்தார். தெலுங்கில் இப்போது படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒய்வு நாட்களில் அவர் தங்குவது அங்கேதான். தவிர இன்னும் சில பண்டிகை, குடும்ப விஷேசங்களில் கலந்துகொள்வதற்காக அவ்வப்போது தனது சொந்த

விருது விழா மேடையில் சரிந்து விழுந்த பிரபல பாப் பாடகி!…விருது விழா மேடையில் சரிந்து விழுந்த பிரபல பாப் பாடகி!…

லண்டன்:-பாப் இசை உலகில் சாதனை படைத்து வரும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் பிரிட் விருதுகள் – 2015, விழா லண்டனில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பாப் பாடகி மடோனா, மேடையில் நடனமாடும்போது திடீரென சரிந்து விழுந்தார். விழாவின் போது கேப் கோட்டை

2,500 ஆண்டு பழமையான பூனை சிலை ரூ.52 லட்சத்துக்கு ஏலம்!…2,500 ஆண்டு பழமையான பூனை சிலை ரூ.52 லட்சத்துக்கு ஏலம்!…

எகிப்து:-எகிப்து நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான, வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை சிலை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை வைத்திருந்த டக்ளஸ் லிட்டல் என்பவர், 2003ம் ஆண்டு காலமானார். அவரது குடும்பத்தினருக்கு அந்த

இன்டர்நெட்டில் பரவும் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோ!…இன்டர்நெட்டில் பரவும் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோ!…

சென்னை:-நடிகைகளின் ஆபாச படங்கள் இணைய தளம் மற்றும் வாட்ஸ் அப்களில் தொடர்ந்து வருகின்றன. கதாநாயகிகள் ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஸ்ரீதிவ்யா போன்றோரின் படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. படுக்கையறை மற்றும் குளியலறைகளில் ஆடையின்றி இருப்பது போன்று இப்படங்கள் இருந்தன. லட்சுமிமேனன் பெயரில் ஆபாச

ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை!…ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை!…

புதுடெல்லி:-ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவிலும் பிரசாரம் நடந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக அந்த இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சட்ட விரோத