செய்திகள்,திரையுலகம் நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலா!…

நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலா!…

நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலா!… post thumbnail image
சென்னை:-இந்திய சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. எப்போது இவர் படத்தை பார்த்து தான் அனைவரும் கண்ணீர் விட்டு அழுவார்கள். ஆனால், இவரே சமீபத்தில் ஒரு நடிகையின் நடிப்பை பார்த்து அழுது விட்டாராம்.

பாலா தற்போது தாரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிக்கும் வரலட்சுமியின் நடிப்பை பார்த்து பாலாவே ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டாராம், மேலும், நீ பெரிய இடத்திற்கு செல்வாய் என்று பாராட்டியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி