செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே 4 நாட்கள் ஹவுஸ் புல்!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே 4 நாட்கள் ஹவுஸ் புல்!…

‘என்னை அறிந்தால்’ படத்தின் புக்கிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே 4 நாட்கள் ஹவுஸ் புல்!… post thumbnail image
சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று சென்னையின் முக்கியமான திரையரங்கு ஒன்றில் புக்கிங் ஆரம்பித்தது.

முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் 4 நாட்களுக்கு ஹவுஸ் புல் ஆகிவிட்டது. அஜித் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு புக் செய்து வருகின்றனர். மேலும், குண்டு வைப்போம் என்று மிரட்டல் கடிதம் வந்தது அந்த தியேட்டருக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி