Month: December 2014

குஷ்பு-சுந்தர்.சி பிரிய போகிறார்களா?… அதிர்ச்சியில் திரையுலகம்!…குஷ்பு-சுந்தர்.சி பிரிய போகிறார்களா?… அதிர்ச்சியில் திரையுலகம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் சுந்தர்.சி அவர்களை திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டார். இவர்களுக்கு

லதா ரஜினிகாந்த்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி- தயாரிப்பாளர் அறிக்கை!…லதா ரஜினிகாந்த்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சி- தயாரிப்பாளர் அறிக்கை!…

சென்னை:-கோச்சடையான் படத்தை வினியோகம் செய்ததில் லதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி செய்ததாக தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கோச்சடையான் பட தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான் – நடிகை சுருதிஹாசன்!…மேக்கப் போடாவிட்டாலும் நான் அழகுதான் – நடிகை சுருதிஹாசன்!…

சென்னை:-நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். மற்ற நடிகைகளை விட இவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியும் வருகிறார். இதற்காகவே, அவருக்கு படவாய்ப்புகள் குவிகின்றன. சுருதியை பார்த்து மற்ற நடிகைகளும் மார்க்கெட்டை தக்க வைக்க ‘கவர்ச்சி’ பார்முலாவை கடைபிடிக்க தொடங்கி

ஒரே மேடையில் அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான்!…ஒரே மேடையில் அமீர் கான், ஷாரூக் கான், சல்மான் கான்!…

மும்பை:-சல்மான் கானின் சகோதரி ஆர்பிதா திருமண நிகழ்ச்சியில், சல்மான் கானுடன், ஷாரூக்கான் பேசிக்கொண்ட காட்சிகளை அனைவரும் பார்த்திருந்த நிலையில், தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் பேமஸ் டாக் ஷோ நிகழ்ச்சி, 21 ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, டிசம்பர் 2ம் தேதி பிரகதி

கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…கேரளாவில் 6 மாதங்கள் வாத்து உற்பத்திக்கு தடை: உலக சுகாதார நிறுவனம் உத்தரவு!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் உள்ள பறவை பண்ணைகளில் வாத்துகள் இறந்தன. இவற்றின் மாமிசங்களை பரிசோதனை செய்து பார்த்ததில் எச்5 என்1 வைரஸ் நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இந்த வகை பறவை

ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!…ஓடும் பேருந்தில் கேலி செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி கொடுத்த சகோதரிகள்!…

சண்டிகார்:-அரியானா மாநிலம் ரோதக்கில் இருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 3 வாலிபர்கள் உள்பட பல பயணிகள் கொண்டிருந்தனர். அதே பேருந்தில் 2 சகோதரிகளும் பயணம் செய்தனர். அந்த 3 வாலிபர்களும் சகோதிரிகளை கேலி கிண்டல் செய்துள்ளனர். ஒரு

குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக நடித்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்!…குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக நடித்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்!…

மும்பை:-பாலிவுட் நடிகை கவ்கர்கான். மும்பையைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். 2003ம் ஆண்டில் இருந்து இவர் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்து வருகிறார். மும்பையில் நேற்று இரவு பிலிம்சிட்டியில் நடந்த டெலிவிஷன் ஷோ சூட்டிங்கில்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

மொசக்குட்டி (2014) திரை விமர்சனம்…மொசக்குட்டி (2014) திரை விமர்சனம்…

நாயகன் வீரா நெடுஞ்சாலையில் செல்லும் வண்டிகளில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து வருகிறார். அப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை ஊரின் பெரிய ஆளான ஜோமல்லூரியிடம் கொடுத்து பணம் சம்பாதித்து பிழப்பை நடத்தி வருகிறார். மேலும் பணத்திற்காக மற்றவர்கள் சொல்லும் வேலையையும் செய்து வருகிறார்.

என் வீட்டில் விபசார தொழில் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது – நடிகை பிரியங்கா சோப்ரா!…என் வீட்டில் விபசார தொழில் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது – நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-மும்பையின் பிரபல பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் அதிரடி ரெய்டு நடத்திய போலீசார் அங்கு பெரிய அளவில் விபசார தொழில் நடத்தி வந்த ஒரு கும்பலை கைது செய்தனர்.வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இளம்