Day: November 22, 2014

நடிகர் சூர்யா படத்திற்கு மலேசியாவில் எதிர்ப்பு!…நடிகர் சூர்யா படத்திற்கு மலேசியாவில் எதிர்ப்பு!…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் படுதோல்வியடைந்தால் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் 24 என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர்

ப்பா… இப்படி ஒரு கூட்டமா – நடிகை சோனாக்ஷி சின்கா!…ப்பா… இப்படி ஒரு கூட்டமா – நடிகை சோனாக்ஷி சின்கா!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு வந்த நடிகை சோனாக்ஷி சின்கா, அங்கு வந்த கூட்டத்தை பார்த்து, மிரண்டு போய் விட்டார். ப்பா… ஆடியோ வெளியீட்டு விழாவுக்கே இவ்வளவு கூட்டமா என, ஆச்சர்யப்பட்ட அவர், தமிழில் இது தான் எனக்கு

மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்!…மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்!…

மும்பை:-கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அப்போது பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய் பிரின்ஸ் பயன்படுத்தப்பட்டது. 10 வயதான இந்த நாய் போலீஸ் மோப்ப நாய்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…

புது டெல்லி:-ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 117 புள்ளிகள் பெற்று உள்ளது. 2–வது இடத்தில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆஸ்திரேலிய

மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்!…

பீஜிங்:-பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு

இயக்குனர் ஷங்கருக்காக இணையும் ரகுமான், விஜய், விக்ரம்!…இயக்குனர் ஷங்கருக்காக இணையும் ரகுமான், விஜய், விக்ரம்!…

சென்னை:-இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். இவர் இயக்குனர் மட்டுமின்றி நல்ல தயாரிப்பாளரும் கூட, காதல், இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற தரமான படங்களை தயாரித்தவர். தற்போது இவர் கப்பல் என்ற படத்தை வெளியிடவுள்ளார். இப்படத்தில்

சரித்திர கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை நயன்தாரா!…சரித்திர கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-கைவசம் அரை டஜன் படங்களை நடிகை நயன்தாரா வைத்திருந்தபோதும், அவரது திறமைக்கு தீனி போடும் வெயிட்டான வேடங்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்றொரு மனக்குறை அவருக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறதாம். அதனால்தான், தற்போது மலையாள இயக்குனர் சித்திக் சொன்ன ஒரு வேடம் அவரை

யூனிட்டை கலங்க வைத்த நடிகை லட்சுமிமேனன்!…யூனிட்டை கலங்க வைத்த நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-தனது 14 வயதில் கும்கி படத்தில் நடித்தவர் நடிகை லட்சுமிமேனன். ஆனால் தனது வயதுக்கு மீறிய மெச்சூரிடடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனால் அடுத்தடுத்து படங்களில் புக்காகி முன்னணி நடிகையானார். கிளாமர் என்பதே துளியும் இல்லாமல், திறமையை மட்டுமே முன்வைத்து அவர் ஏறுமுகத்தில்

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்: நடிகை ஸ்ரீதிவ்யா விளக்கம்!…தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்: நடிகை ஸ்ரீதிவ்யா விளக்கம்!…

சென்னை:-நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘காக்கிசட்டை’, ‘பென்சில்’, ‘வெள்ளைத்துரை’, ‘ஈட்டி’ படங்களில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே காட்டுமல்லி, நகர்புறம் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த படங்களில் நடிக்க மறுப்பதாகவும்

கடலுக்கு அடியில் அதிநவீன நகரம்!… ஜப்பான் நிறுவனம் கட்டுகிறது…கடலுக்கு அடியில் அதிநவீன நகரம்!… ஜப்பான் நிறுவனம் கட்டுகிறது…

டோக்கியோ:-கடந்த 2012ம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த ஒபயாசி கார்ப்பரேசன் என்ற கட்டுமான நிறுவனம் விண்வெளியில் கட்டிடம் கட்டி அங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று தங்க வைக்க போவதாக அறிவித்தது. இன்னும் 40 ஆண்டுகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற