Day: November 22, 2014

ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்!…ராகுல் காந்தியை மணக்க விரும்பி போலீஸ் நிலையம் சென்ற பெண்!…

ஆக்ரா:-உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்குள் 30 வயதான ஓர் இளம்பெண் நுழைந்தார். அவர், தான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அதைக் கேட்டு

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…

சென்னை:-தமிழக மீனவர்கள் ஐந்து பேர் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை…. பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில், ராமநாதபுரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன்,

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…

இஸ்லாமாபாத்:-தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய