Day: November 14, 2014

‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிகை அனுஷ்கா கிளாமர்!…‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிகை அனுஷ்கா கிளாமர்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட தெலுங்கு படம் ருத்ரமாதேவி. இதில் அனுஷ்கா ஆந்திராவில் குறுநில ராணியாக இருந்த ராணி ருத்ரமாதேவி கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா மாதிரி ஆந்திராவில் ராணிருத்ரமாதேவி. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஹீரோயின்

48 மணி நேரம் தொடர்ந்து சண்டைபோட்ட இரட்டையர்கள்!…48 மணி நேரம் தொடர்ந்து சண்டைபோட்ட இரட்டையர்கள்!…

சென்னை:-குரு, கமல்நாத் என்ற இரட்டையர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகும் படம் குரு சுக்ரன். திரிபுரா, சாத்னா என்ற இரு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி சென்னை பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இதில் இரட்டை சகோதரர்கள் 48 மணி நேரம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

ராசியில்லாத கூட்டணியுடன் இணைகிறார் நடிகர் விஜய்!…ராசியில்லாத கூட்டணியுடன் இணைகிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் ஒரு படத்தின் ஹிட் தொடர்ந்து செண்டிமெண்ட் பார்ப்பார். ஆனால், தான் நடித்த ஒரு படம் தோல்வியடைந்தும் அந்த படத்தில் நடித்த கதாநாயகியுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை, நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்

சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் விரைவுரையாற்றும் 8 வயது சி.இ.ஓ.!…சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் விரைவுரையாற்றும் 8 வயது சி.இ.ஓ.!…

புதுடெல்லி:-இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான மனோ பால் தனது 8 வயது மகன் ரூபென் பாலுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகனுக்கு ஆறரை வயதில் கணினி மொழிகளை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் மனோ பால். முதலில் ‘சி’ புரோகிராமிங்கை கற்றுக்கொண்ட ரூபென் தற்போது

நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பார்வதி நாயர்!…நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பார்வதி நாயர்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் நடிகை பார்வதி நாயர். இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நடிகர் அஜித்துடன் நடிப்பது எனது பாக்கியம், அவர் அளவிற்கு எளிமையான

வளர்ச்சியை தடுக்க சதி: நடிகர் விஜய்சேதுபதி அறிக்கை!…வளர்ச்சியை தடுக்க சதி: நடிகர் விஜய்சேதுபதி அறிக்கை!…

சென்னை:-நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–தமிழ் திரையுலக பத்திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம். ஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறுவனத்தில் ‘‘வசந்தகுமாரன்’’ என்ற திரைப்படத்தில் நான்

4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…4-வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!…

கொல்கத்தா:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக கரண் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற