செய்திகள்,திரையுலகம் ஆந்திரா ரசிகர்கள் நடிகர் அஜித்திற்கு வைத்த கோரிக்கை!…

ஆந்திரா ரசிகர்கள் நடிகர் அஜித்திற்கு வைத்த கோரிக்கை!…

ஆந்திரா ரசிகர்கள் நடிகர் அஜித்திற்கு வைத்த கோரிக்கை!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித்திற்கு தமிழகம் மட்டுமின்றி தற்போது ஆந்திராவிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் ஆரம்பம், வீரம் போன்ற அடுத்தடுத்த படங்களின் வெற்றி தான். ஆந்திரா ரசிகரகள் பலர் #WeWantThala55TeluguTitle என்ற டாக்கை கிரியேட் செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

சமீபத்தில் தான் ‘என்னை அறிந்தால்’ என தமிழில் படத்திற்கு டைட்டில் வைத்தனர். ரசிகர்கள் வேண்டுக்கோளுக்கு இனங்க தெலுங்கிலும் டைட்டிலை கௌதம் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி