Day: November 11, 2014

தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…

சியோல்:-கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 300 பேர் பலியாயினர். அவர்களில் சுமார் 250 பேர் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தின்

பட அதிபர்கள் வழக்கு: நடிகர் லாரன்சுக்கு முன் ஜாமீன்!…பட அதிபர்கள் வழக்கு: நடிகர் லாரன்சுக்கு முன் ஜாமீன்!…

சென்னை:-நடிகர் ராகவா லாரன்ஸ் தெலுங்கில் ‘ரெபல்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை ரூ.22.5 கோடி செலவில் எடுத்து முடிப்பதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கே.பகவான், புல்லாராவ் ஆகியோருடன் ஒப்பந்தம் போட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தயாரிப்பு செலவு நிர்ணயித்ததை விட கூடிவிட்டது.

உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…

துபாய்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலக கோப்பையில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர்

மும்பையில் குப்பை பொறுக்கிய நடிகை தமன்னா!…மும்பையில் குப்பை பொறுக்கிய நடிகை தமன்னா!…

சென்னை:-நடிகை தமன்னா தமிழ் சினிமா மட்டுமின்று தற்போது பாலிவுட்டிலும் வெற்றிக் கொடி கட்டி விட்டார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்டர்டைமெண்ட் படம் ரசிகர்கள்களை வெகுவாக கவர்ந்தது. இவர் நடிப்பது மட்டும் நம் கடமை இல்லை, நாட்டின் மீதும் அக்கறை வேண்டும்

உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…உலகின் மிகவும் வேடிக்கையான 25வது பெருநகரமாக டெல்லி தேர்வு!…

லண்டன்:-உலகளாவிய அளவில் உள்ள 1830 பெருநகரங்களில் மிகவும் வேடிக்கையான இடங்கள் யாவை? என்பது தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்களான ‘கெட் யுவர் ஓன் கைட்’ மற்றும் ‘கோயூரோ’ நிறுவனங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் நபர்களிடம் ஆய்வு நடத்தியது. ஒவ்வொரு பெருநகரங்களில் உள்ள

‘ஐ’ திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிப்போனதா!…‘ஐ’ திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிப்போனதா!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் எப்போது வரும் என இந்திய திரையுலகமே ஆவலுடன் வெயிட்டிங். இந்நிலையில் இப்படம் வருகிற 28ம் தேதி வரும் என தெரிவித்திருந்தனர். அது வெறும் வதந்தியாகவே இருந்து வந்தது. பின், லிங்கா படத்திற்கு போட்டியாக வரும் எனக்கூறி வந்த நிலையில்

‘என்னை அறிந்தால்’ படம் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் படமா!…‘என்னை அறிந்தால்’ படம் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் படமா!…

சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் டிசம்பர் அல்லது பொங்கல் அன்று திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கௌதம் மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில், கண்டிப்பாக இப்படம் மசாலா படம் இல்லை,

அமீர்கானுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய்!…அமீர்கானுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய்!…

மும்பை:-மூன்று ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய், மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். தற்போது அவர் ஜாஸ்பா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், இதுவரை கரண் ஜோகரின் படத்தில் நடிகை ஐஸ்வர்யா

தெலுங்கு ‘கத்தி’க்கு நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்கள்!…தெலுங்கு ‘கத்தி’க்கு நெருக்கடி கொடுத்த விநியோகஸ்தர்கள்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழில் மாபெரும் வசூல் புரட்சி செய்தது. ஆனால், தெலுங்கில் கதை அப்படியே தலை கீழாக உள்ளது. இப்படத்தின் நீளம் சுமார் 2.45மணி நேரம் ஓடுகிறது. இத்தனை நீளம் தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள்

விஷால்–நாசர் பற்றி அவதூறு பேச்சு: ராதாரவி, காளைக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!…விஷால்–நாசர் பற்றி அவதூறு பேச்சு: ராதாரவி, காளைக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!…

சென்னை:-விஷால், நாசர் உள்ளிட்ட சில நடிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதா ரவி, துணைத்தலைவர் கே.என்.காளை ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் சமீபத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினர். அப்போது