தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…
சியோல்:-கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 300 பேர் பலியாயினர். அவர்களில் சுமார் 250 பேர் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தின்