Day: November 6, 2014

உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…

நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், போப்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு சிறைக்குள் சென்ற ராட்சத பலூன்!…வெளிநாட்டு சுற்றுலா பயணிகளோடு சிறைக்குள் சென்ற ராட்சத பலூன்!…

அஜ்மிர்:-ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா மேற்கொண்ட இரு வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் புஷ்கர் பகுதியில் இருந்து ராட்சத பலூனில் ஏறி பயணம் செய்தனர். அவர்களுடன் பலூன் ஆப்பரேட்டர் ஒருவரும் சென்றிருந்தார். வானில் பறந்துகொண்டிருந்த அந்த பலூன் பலமாக காற்று வீசியதால் கட்டுப்பாட்டை இழந்தது.

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக இந்தியாவின் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார். 8-வது முறையாக ஒரு நாள் போட்டி

நடிகை நயன்தாராவுடன் மீண்டும் இணையும் ஜீவா!…நடிகை நயன்தாராவுடன் மீண்டும் இணையும் ஜீவா!…

சென்னை:-யான் படத்தின் படு தோல்வி காரணமாக ஜீவாவின் மார்க்கெட் கடும் சிக்கலுக்குள்ளாகி விட்டது. ஜீவாவின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜீவா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் அடிபடுகிறது.

பாலிவுட்டில் நுழைந்தார் வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ்!…பாலிவுட்டில் நுழைந்தார் வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ்!…

சென்னை:-தாய்மேல் ஆணை படத்தில் வில்லன் வேடத்தில் அறிமுகமானவர் பாண்டிச்சேரி ஆனந்த்ராஜ். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த ஆனந்தராஜ் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். கடந்த சில வருடங்களாக அதிக வாய்ப்பில்லாத ஆனந்த ராஜ் சிறு சிறு வேடங்களிலும், காமெடி கேரக்டர்களிலும் சில

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு புதிய கௌரவம்!…‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு புதிய கௌரவம்!…

சென்னை:-‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் குறும்படமாக எடுக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் வரவேற்பைப்பெற்றது. அதை முழுநீள திரைப்படமாக எடுக்கச் சொன்னதோடு தானே நடிக்க முன்வந்து கால்ஷீட் கொடுத்தார் விஜய்சேதுபதி. எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்தார். முதிர்ந்த ஜோடியாக ஜெயபிரகாஷ்,

வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!…வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!…

டேராடூன்:-உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு புதிதாக வாடகைக்கு குடிவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், அந்த வீட்டு உரிமையாளரின் 16 வயது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது, அவளது வாயைப் பொத்தி, மிரட்டி,

மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…

டெல்லி:-இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் விற்பனையை அதிகரிக்க மருத்துவம் சார்ந்த பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கின்றன.

மீண்டும் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்!…மீண்டும் அஜீத், விஜய் ரசிகர்கள் மோதல்!…

சென்னை:-அஜீத், விஜய் ரசிகர்களுக்கு சண்டை போட எங்கிருந்து தான் காரணம் கிடைக்குமோ தெரியாது. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.அந்த வகையில் இப்போது அவர்களுக்குள் ஒரு மோதம் ஏற்பட்டுள்ளது. ரஜினிக்கு அடுத்து யார்

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…

புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், இந்தியா-ஜப்பான் இடையிலான