Month: October 2014

நயன்தாரா, ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் நடிகர் சிம்பு!…நயன்தாரா, ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் நடிகர் சிம்பு!…

சென்னை:-நடிகர் சிம்புவின் சினிமா தோழிகளில் திரிஷாதான் அவருக்கு முதல் தோழியாம். பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே நட்பாக பழகி வருகிறார்களாம். சினிமாவில் நடிக்காத நேரங்களிலும் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வார்களாம். அப்படியொரு உறுதியான நட்பு இன்றுவரை நீடித்து வருகிறதாம். ஆனால்,

சூரியை கண்ணீர் விட வைத்த நடிகர் விஷால்!…சூரியை கண்ணீர் விட வைத்த நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் பாண்டிய நாடு, பூஜை படத்தில் இவருடன் இணைந்து நடித்த சூரியின் மகன் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். இது குறித்து சூரி மிகவும் உணர்ச்சி பொங்க தன் நன்றியை கூறியுள்ளார். இதில், என் மகன் சர்வான். அம்பட்டுச்

திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…

பெங்களூர்:-கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பல் டாக்டரான சுமாவுக்கும் கடந்த சில

கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கான் கொல்கத்தாவில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். அதற்காக ஒரு கால்பந்து அணியை சொந்தமாக வாங்க

நடிகர் அஜீத்தை குத்தகை எடுத்த ஏ.எம்.ரத்னம்!…நடிகர் அஜீத்தை குத்தகை எடுத்த ஏ.எம்.ரத்னம்!…

சென்னை:-இந்தியன் படம் தொடங்கி, நட்புக்காக, குஷி, ரன், பாய்ஸ், கில்லி, சிவகாசி என பல வெற்றி படங்களை தயாரித்தவர் ஏ.எம். ரத்னம். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தயாரித்த கேடி, தர்மபுரி, பீமா போன்ற படங்கள அடுத்தத்து தோல்வியாக அமைந்ததால், கடன்பட்ட

‘கத்தி’ படத்தின் கதை திருடிய கதையா?… அதிர்ச்சி ரிப்போர்ட்…‘கத்தி’ படத்தின் கதை திருடிய கதையா?… அதிர்ச்சி ரிப்போர்ட்…

சென்னை:-சமீபத்தில் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளை இப்படம் மிகவும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்றவர் படம் வெளிவருவதற்கு முன்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் படத்தை தடை

சன்னி லியோனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான நடிகை!…சன்னி லியோனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான நடிகை!…

சென்னை:-ஹீரோக்கள் படத்திற்கு இணையாக ஒரு ஹீரோயினுக்கும் ஓப்பனிங் வருகிறது என்றால் அது சன்னி லியோன் படம் தான். இவர் சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளிவரவிருக்கும் கரன் டீகா படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இதில் ஒரு சில காட்சிகள் வந்து போகும்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

மெட்ராஸ் திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…மெட்ராஸ் திரைப்படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

சென்னை:-கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் கமர்ஷியலாக மட்டுமின்றி தரமான படைப்பாக கொண்டாடப்பட்டது. தற்போது இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெறவிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி

‘தல 55’ பட டைட்டில் ‘என்னை அறிந்தால்’!…‘தல 55’ பட டைட்டில் ‘என்னை அறிந்தால்’!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், நடித்து வரும் படத்தின் டைட்டில் ‘என்னை அறிந்தால்’ என்பது 30ம் தேதி 12 மணி ஆனதும் அறிவிக்கப்பட்டது.படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிவிட்டரில் என்னை அறிந்தால் தலைப்பு டிரெண்டிங்கில் வந்து விட்டது. அடுத்த அரை