Day: October 2, 2014

பதக்கத்தை திருப்பிக் கொடுத்ததால் சரிதா மீது ஒழுங்கு நடவடிக்கை: தடை விதிக்க வாய்ப்பு!…பதக்கத்தை திருப்பிக் கொடுத்ததால் சரிதா மீது ஒழுங்கு நடவடிக்கை: தடை விதிக்க வாய்ப்பு!…

இன்சியான்:-ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் எல்.சரிதாதேவி, தென்கொரியாவின் ஜினா பார்க்கிடம் தோல்வியடைந்தார். போட்டி முழுவதும் சரிதாவே ஆதிக்கம் செலுத்தியபோதும் அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.நடுவர் அளித்த தீர்ப்பினால் வேதனையடைந்த சரிதா, தனக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை