Day: September 20, 2014

நடிகர் சூர்யாவை அசிங்கப்படுத்திய அர்னால்ட்!…நடிகர் சூர்யாவை அசிங்கப்படுத்திய அர்னால்ட்!…

சென்னை:-ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, சூர்யா நேராக சென்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டு வந்தார்.சந்திப்பில் போது நான் உங்களோட தீவிரமான ரசிகர், உங்களோட படங்கள் தான் என்னோட சினிமா கேரியருக்கு இன்ஸ்ப்ரேஷன். நீங்க

ரூ 500 தான் இயக்குனர் முருகதாஸ் சம்பளமா?…ரூ 500 தான் இயக்குனர் முருகதாஸ் சம்பளமா?…

சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் எல்லாம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தான் விருப்பம் தெரிவிப்பார்கள். இந்நிலையில் கத்தி இசை வெளியீட்டு விழாவில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக மனதில் தோன்றியதை பேசினார் முருகதாஸ். இதில், நான் என்றும் பணத்திற்காக வேலை பார்க்க மாட்டேன், ஒரு

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…

லண்டன்:-ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்துடன் இணைந்து இருக்க ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வை இந்தியாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள சசி தரூர் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஸ்காட்லாந்து ஒற்றுமையாக இருக்க முடிவெடுத்திருப்பது இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. உதாரணமாக, நம்

சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…சீனாவுக்கு வருமாறு மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு!…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதல் நாள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்ற ஜின்பிங் ஆமதாபாத் நகரில் அவரைச் சந்தித்து பேசினார். அப்போது குஜராத்தின் 3 முக்கிய திட்டங்களுக்கான

2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…2100ம் வருடத்திற்குள் உலக மக்கள் தொகை 11 பில்லியனாக உயரும் என ஆய்வில் தகவல்!…

வாஷிங்டன்:-வாஷிங்டன் பல்கலைகழகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் 21-ம் நூற்றாண்டில் இறுதியில் உலகில் வசிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையை மதிப்பீடுவதற்கு நவீன புள்ளியியல் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவர்களுடைய கணிப்பின்படி மக்கள் தொகை வளர்ச்சி இந்த நூற்றாண்டில் முழுவதும் தொடரும் என்று

டிசைனிங் ஸ்டூடியோ தொடங்கினார் நடிகை லேகா வாஷிங்டன்!…டிசைனிங் ஸ்டூடியோ தொடங்கினார் நடிகை லேகா வாஷிங்டன்!…

சென்னை:-உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங், கல்யாண சமையல் சாதம் உள்பட பல படங்களில் நடித்த நடிகை லேகா வாஷிங்டன் மும்பை பந்தாரா பகுதியில் டிசைனிங் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியிருக்கிறார். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாடிக்ககையாளர்கள் விரும்பும் வகையில்

விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை என்ன?…பரபரப்பான தகவல்கள்…விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் கதை என்ன?…பரபரப்பான தகவல்கள்…

சென்னை:-பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள, ‘ஐ’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இந்த விழாவுக்கு அழைத்து வந்தது, பாலிவுட்காரர்களை வாய் பிளக்க வைத்து விட்டது. இதனால், இந்த படத்தின் கதை

தேவர் மகன், விருமாண்டிக்கு பின் மீண்டும் வேட்டி, சட்டையில் நடிகர் கமல்!…தேவர் மகன், விருமாண்டிக்கு பின் மீண்டும் வேட்டி, சட்டையில் நடிகர் கமல்!…

சென்னை:-கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களில் கமல் நடித்து ரொம்ப நாட்களாகி விட்டது என்ற, ரசிகர்களின் ஏக்கம், விரைவில் தீரப்போகிறது. ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மலையாளப் படமான ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் உருவாகும், ‘பாபநாசம்’ படத்தில், மீண்டும் வேட்டி,

ரன்பீருடனான காதல் உண்மை தான் – கத்ரினா கைப்!…ரன்பீருடனான காதல் உண்மை தான் – கத்ரினா கைப்!…

மும்பை:-ரன்பீர் கபூரும் கத்ரினா கைப்பும் காதலிப்பது பாலிவுட்டில் அனைவரும் அறிந்தது தான். ஆனால் கத்ரினாவோ, ரன்பீரோ அது பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் கூறிக் கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ரஜ்பீருடனான திருமணம் பற்றி கத்ரினாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

புத்தகம் எழுதப்போகிறார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…புத்தகம் எழுதப்போகிறார் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பாலிவுட் ஹீரோக்களில், உடலை பிட்டாகவும், சிக்ஸ் பேக் போன்றவற்றுடன் உடம்பை பராமரித்து வருபவர்களில் ஹிருத்திக் ரோஷன் முதன்மையானவர். எப்போதும் தனது உடலை அழகாகவும், பிட்டாகவும் வைத்துக்கொள்வார். இந்நிலையில் தன்னை சுற்றி இருப்பவர்களும் உடம்பை பிட்டாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள அவ்வப்போது ஆலோசனை வழங்குவார்,