இதையடுத்து கணவரை பிரிந்து கேரளா திரும்பினார். குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார். அவருக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கியது. இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இதுபோல் கேரள நட்சத்திர தம்பதி திலீப்– மஞ்சு வாரியரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்து வழக்கும் தொடர்ந்தனர். மஞ்சு வாரியர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசுகிறார்கள். விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக மலையாள பட உலகினர் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி