Day: August 16, 2014

பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் மரணம்!…பிரபல இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் மரணம்!…

சென்னை:-சினிமா டைரக்டர் கே.பாலசந்தரின் மூத்த மகன், கைலாஷ். ‘மின்பிம்பங்கள்’ என்ற நிறுவனம் சார்பில் டி.வி. தொடர்களை தயாரித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை

உடல் முழுக்க ஜெயம்ரவியின் உருவத்தை பச்சை குத்திய நடிகை திரிஷா!…உடல் முழுக்க ஜெயம்ரவியின் உருவத்தை பச்சை குத்திய நடிகை திரிஷா!…

சென்னை:-ஜெயம் ரவி, திரிஷா நடித்து வரும் பூலோகம் படத்தில் ஒரு பாடல் வருகிறது. அதில் த்ரிஷா ஜெயம் ரவியின் உருவத்தை பச்சை குத்திக் கொண்டு ஆடுகிறார். தோள், கழுத்து, தொடை, கைகளில் பச்சை குத்தி ஆடியிருக்கிறார். இந்த ஐடியா பிறந்த கதையும்,

ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!…ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் நாடெங்கும் மிகவும் உற்சாகத்துடனும், கோலா கலமாகவும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் காலை 7 மணிக்கு சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை

இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்!…இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட்: முதல் நாளில் இந்தியா 148 ரன்களுக்கு ஆல் அவுட்!…

ஓவல்:-இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இந்தியா–இங்கிலாந்து இடையிலான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி

அஞ்சான் (2014) திரை விமர்சனம்…அஞ்சான் (2014) திரை விமர்சனம்…

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற