Day: August 4, 2014

ஆஸ்கார் விருதை விரும்பாத இசைஞானி…!ஆஸ்கார் விருதை விரும்பாத இசைஞானி…!

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா நேற்று வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது. இதில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு உலக தமிழர் புத்தக அரங்கினை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– நான் இசையமைக்க

நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…நயன்தாரா, ஹன்சிகாவைத் தொடர்ந்து லட்சுமிமேனனையும் கவர்ந்த நடிகர் சிம்பு!…

சென்னை:-ஒரே படத்தில் நடித்து சிம்புவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. அதையடுத்து வேகமாக அவர்கள் பிரிந்தும் விட்டனர். அதையடுத்து ஹன்சிகாவும் சிம்புவை காதலித்தார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலைப்பற்றி பலரும் சொன்னபோதும், எதைப்பற்றியும் கவலையில்லை. சிம்பு நேர்மையானவர், ஒழுக்கமானவர் அந்த குணம் எனக்கு பிடித்திருக்கிறது

தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…தனது பராமரிப்பில் வளர்ந்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!…

காத்மாண்டு:-நேபாளத்தில் இருந்து பிழைப்பு தேடி தனது சகோதரனுடன் இந்தியாவுக்கு வந்த ஒரு சிறுவன் ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை செய்து வந்தான்.அவனது சகோதரன் அந்த வேலை பிடிக்காததால் நேபாளத்துக்கே சென்றுவிட முடிவு செய்து, உத்தரப்பிரதேச எல்லை வழியாக சொந்த நாட்டுக்கு செல்லும் ஆர்வத்தில்

இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன – ஆய்வில் தகவல்!…இங்கிலாந்தில் அன்றாடம் 4 குழந்தைகள் போதைக்கு அடிமையாகியே பிறக்கின்றன – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-கருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே இந்த

ஒரே வாரத்தில் 200 கோடி அள்ளிய சல்மான் கானின் ‘கிக்’!…ஒரே வாரத்தில் 200 கோடி அள்ளிய சல்மான் கானின் ‘கிக்’!…

மும்பை:-சல்மான் கான் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘கிக்’ திரைப்படம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் வசூலித்த தொகை 200 கோடியைத் தாண்டி விட்டதாம். இந்தியாவில் மட்டும் வசூலான தொகை 170 கோடிக்கும் மேல் இருக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 381 ஆக உயர்வு!…

பெய்ஜிங்:-சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரம் லூதியன் பகுதியில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர். நேற்று மாலை அங்கு கடுமையான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. கியாவோஜியா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில்

டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் ராமானுஜன்!…டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் ராமானுஜன்!…

சென்னை:-ஞானராஜசேகரன் கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளார். இன்று ஏடிஎம் மிஷன் பாஸ்வேர்டு போன்ற டெக்னாலஜிக்கு அவரது கண்டுபிடிப்புகளே மூல காரணம். அப்படிப்பட்ட ஒரு மேதையின் படம் திரைப்படமாக வந்திருக்கிறது. ஜெமினி–சாவித்திரியின் பேரன் அபினய், ராமானுஜனாக நடித்திருந்தார். பாமா

நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்

தனுஷுடன் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை!…தனுஷுடன் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை!…

சென்னை:-தமிழில் மிகப் பெரிய வெற்றியடைந்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.இந்தியில் தமிழில் நடித்த தனுஷும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி இந்தி ரீமேக்கில் தனுஷுக்கு ஜோடியாக அலியா பட்

சண்டியர் (2014) திரை விமர்சனம்…சண்டியர் (2014) திரை விமர்சனம்…

தஞ்சை மாவட்டத்தில் வசித்து வரும் பாண்டிதுரை அரசியல் ஆர்வம் உடையவர். ஊரில் சேர்மன் ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இவருடைய அப்பாவும் முன்னாள் சேர்மன் தஞ்சிராயரும் நண்பர்கள். தஞ்சிராயரின் மகனான நாயகமும் சேர்மன் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார். இவர் தந்திரமாக