Month: July 2014

சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!…சென்னை கட்டிட விபத்து நடந்த இடத்தில் கடும் துர்நாற்றம்!…

சென்னை:-மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இரண்டாக பிளந்து இரு பக்கமாக சரிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், கமோண்டோ வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என 1000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக இரவு–பகலாக நடந்த

அடுத்த நமீதா ஆகும் நடிகை அருந்ததி!…அடுத்த நமீதா ஆகும் நடிகை அருந்ததி!…

சென்னை:-வேடப்பன் என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் அருந்ததி. அதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்தார். அதோடு, எஸ்.ஏ.சி மூலமே விஜய் படத்திலும் நடித்து தமிழில் நம்பர்-ஒன் நடிகையாகி விடுவேன் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அதையடுத்து அருந்ததி நடித்த படங்கள் எதுவுமே

நடிகர் தனுசுக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்கள்!…நடிகர் தனுசுக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்கள்!…

சென்னை:-மயக்கம் என்ன, மரியான், நய்யாண்டி போன்ற படங்களின் தொடர் தோல்வியை முறியடித்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதன்காரணமாக தற்போது நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதில் வேலையில்லா பட்டதாரியை விரைவில் வெளியிடவும்

மூடுவிழா காணும் கூகுளின் ஆர்குட்!…மூடுவிழா காணும் கூகுளின் ஆர்குட்!…

வாஷிங்டன்:-கூகுள் நிறுவனத்தின் சமூக இணைய தளமான ஆர்குட் கடந்த 2004ம் ஆண்டில் துவங்கப்பட்டபோது நல்ல முன்னேற்றத்தையையே கண்டது.2008ம் ஆண்டிற்குப் பிறகு பிரேசிலிலும், இந்தியாவிலும் மட்டுமே இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துபவர்கள் இருந்து வந்தனர். ஆனாலும், கடந்த 2010ம் ஆண்டில் இந்தியாவில் பேஸ்புக்

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவல்!…மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது என பரபரப்பு தகவல்!…

ஆஸ்திரேலியா:-கடந்த மார்ச் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பிஜீங் சென்ற எம்ஹெச்370 விமானம் திடீரென நடுவானில் மாயமானது.இதனையடுத்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசு கூறியதன் பேரில் சர்வதேச நாடுகளான அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பூளூபென்

நெஸ்வாடியா என்னிடம் 3 தடவை தவறாக நடந்தார் என நடிகை பிரீத்தி ஜிந்தா புதிய புகார்!…நெஸ்வாடியா என்னிடம் 3 தடவை தவறாக நடந்தார் என நடிகை பிரீத்தி ஜிந்தா புதிய புகார்!…

மும்பை:-நடிகையும் ஐ.பி.எல். பஞ்சாப் அணி பங்குதாரருமான பிரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும் ஐ.பி.எல். அணியின் சக பங்குதாரருமான நெஸ்வாடியா மீது செக்ஸ் புகார் கூறினார். மும்பை ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டியின் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார்.

ஆர்யா கடலை போடுவதினால் தான் அன்பாக பழகுகிறோம்!… நடிகை பூஜா…ஆர்யா கடலை போடுவதினால் தான் அன்பாக பழகுகிறோம்!… நடிகை பூஜா…

சென்னை:-நடிகர் ஆர்யாவின், தம்பி சத்யா நடித்த ‘அமரகாவியம்’ படத்தின் ஆடியோ விழாவில் ஆர்யாவுடன் உள்ளம் கேட்குமே, நான் கடவுள் படங்களில் நடித்த பூஜா, மேடையில் ஏறியதுமே ஆர்யாவை சிக்கென்று கட்டிப்பிடித்து இரண்டு கனனத்திலும் முத்த மழை பொழிந்தார். அதையடுத்து பேசுகையில், இந்த

அதிக டேக் வாங்கும் இமான் அண்ணாச்சி!…அதிக டேக் வாங்கும் இமான் அண்ணாச்சி!…

சென்னை:-நய்யாண்டி, கோலிசோடா, அது வேற இது வேற, என்ன சத்தம் இந்த நேரம் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் இமான் அண்ணாச்சி. இப்போது தனக்கென ஒரு இடத்தையும் கைப்பற்றி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சிக்கு, தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்று

ஒரு அண்ணனாக என்னை அரவணைக்கிறார் தனுஷ்!… நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி…ஒரு அண்ணனாக என்னை அரவணைக்கிறார் தனுஷ்!… நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி…

சென்னை:-சிவகார்த்திகேயனை தான் நடித்த 3 என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் தனுஷ்தான். அதோடு தனது தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தையடுத்து இப்போது டாணா படத்திலும் அவரை நடிக்க வைத்து வருகிறார் தனுஷ். ஆனால் தற்போது தனுசை விட சிவகார்த்திகேயனின் மார்க்கெட்

அண்டார்டிகாவிலுள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்!…அண்டார்டிகாவிலுள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்!…

வாஷிங்டன்:-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அஹௌரி சின்ஹா. உயிரியல் ஆராய்ச்சி வல்லுனரான இவர் தற்போது அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மரபியல், செல் உயிரியல் மற்றும் வளர்ச்சித்துறையில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சின்ஹா கடந்த 1971-72 ஆம் ஆண்டுகளில் பல்வேறு புதிய