Month: July 2014

சர்வதேச போட்டிகளில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் ஓய்வு அறிவிப்பு!…சர்வதேச போட்டிகளில் இருந்து தென்ஆப்பிரிக்க வீரர் காலிஸ் ஓய்வு அறிவிப்பு!…

ஜோகன்னஸ்பர்க்:-தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்தவர் ஜேக்யூஸ் காலிஸ். கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர்

ஆடைகளை கழற்றி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த பெண்!…ஆடைகளை கழற்றி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த பெண்!…

ஜோகனஸ்பெர்க்:-தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த இடத்துக்கு

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார்.

சென்னையில் பாலிவுட் நடிகருடன் நடிகர் விஜய் மோதல்!…சென்னையில் பாலிவுட் நடிகருடன் நடிகர் விஜய் மோதல்!…

சென்னை:-‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணைந்திருக்கும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இவர்களுடன் சதீஷ், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார்.

சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்திற்கு யு சான்றிதழ்!…சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்திற்கு யு சான்றிதழ்!…

சென்னை:-சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஞ்சான். முதன்முறையாக சூர்யா, சமந்தாவுடனும், லிங்குசாமி இயக்கத்திலும் நடித்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ள அஞ்சான் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வந்தன,

இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!…இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!…

சவுத்தாம்ப்டன்:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில், இந்தியா, 1–0 என, முன்னிலை வகிக்கிறது.மூன்றாவது டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. இந்திய பவுலர்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7

அஜீத் படத்தில் நடிக்கும் தலைவாசல் விஜய்!…அஜீத் படத்தில் நடிக்கும் தலைவாசல் விஜய்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 55வது படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் அஜீத்துடன் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய கெளதம், இப்போது திரிஷாவுடன் அஜீத் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார். கதைப்படி இப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக

சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…

சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.

கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…

சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக கொம்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி, திடீரென தனது வீட்டில்

ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பவில்லை… நடிகர் தனுஷ் பேச்சு!…ஆரம்பத்தில் என்னை யாரும் நம்பவில்லை… நடிகர் தனுஷ் பேச்சு!…

சென்னை:-நடிகர் தனுஷுக்கு ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பும் ஒரு விபத்துதான். அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான நான்கைந்து இளைஞர்களில் ஒருவர் திடீரென வராமல் போய்விட்டார். அப்போது அந்த படத்தின் இயக்குனரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரிராஜா +1 படித்துக் கொண்டிருந்த