Day: June 25, 2014

பெட்ரோல் கசிவால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…பெட்ரோல் கசிவால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!…

டப்ளின்:-அயர்லாந்து நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றான பெல்ஃபாஸ்ட்டில் இருந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியஸ் நகரை நோக்கி போயிங் 737 ரக விமானமொன்று சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்றது. அந்த விமானத்தில் இருந்து பெட்ரோல் கசிவதாக சந்தேகித்த விமானி அயர்லாந்தில் உள்ள

வாடிகனில் போப் உருவாக்கிய கிரிக்கெட் அணி!…வாடிகனில் போப் உருவாக்கிய கிரிக்கெட் அணி!…

வாடிகன் சிட்டி:-போப் பிரான்சிஸ் உருவாக்கியுள்ள முதல் கிரிக்கெட் அணி வாடிகனில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ் கிளப் என்று அழைக்கப்படும் இந்த அணியில் எட்டு இந்தியர்கள், இரண்டு இலங்கை நாட்டவர், ஒரு பாகிஸ்தானியர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக இங்கிலாந்தைச் சேர்ந்த

ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கும் பிபாசா பாசு!…ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கும் பிபாசா பாசு!…

மும்பை:-ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் சூர்யா நடிப்பில் மாற்றான், கன்னடத்தில், பிரியாமணி நடிப்பில் சாருலதா போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் பற்றிய இந்திப் படம் ஒன்றை பூஷன் படேல் என்ற இயக்குனர்

அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…

சென்னை:-இளம் நடிகர்களில் இமேஜ் பார்க்காத நடிகர் அஜீத்குமார். நரைத்த தலைமுடியுடன் படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு தைரியமான மனிதர் அஜீத் ஒருவர்தான். விக்ரம், விஜய், சூர்யா போன்ற மற்ற கதாநாயகர்களுக்கும் ஏறக்குறைய அஜித்தின் வயதுதான். ஆனால் அவர்கள் அனைவரும் ஹேர் டை உதவியுடன்

குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு!…

அகமதாபாத்:-குஜராத் காவல்துறையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மாநிலத்தின் முதல் பெண் முதல்வரான ஆனந்தி பட்டேல் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சமுதாயத்தில் பெண்கள் உயர அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியது அவசியம். எனவே, எனது அரசு

நடிகை நயன்தாராவின் புதிய காதலர் கணேஷ் வெங்கட்ராமன்?…நடிகை நயன்தாராவின் புதிய காதலர் கணேஷ் வெங்கட்ராமன்?…

சென்னை:-ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ராஜா முதல்முறையாக தானே கதை எழுதி இப்படத்தை இயக்கி வருகிறார். தனி ஒருவன் படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் வருகிறார். ஜெயம் ரவிக்கு

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின்போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில்

சதம் அடித்தார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா!…சதம் அடித்தார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா!…

சென்னை:-‘டபுள்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. தொடர்ந்து ஏய், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி, ஈ, ஆழ்வார், சரவணா, தோட்டா, தெனாவட்டு உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து, இப்போது 100வது படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவாவின்

2015ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்?…2015ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்?…

கராச்சி:-மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை இந்தியா தவிர்த்து வந்தது. அதே சமயம் இந்தியாவுடன் கிரிக்கெட் உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.)

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் 100 கோடி வசூல்!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படம் 100 கோடி வசூல்!…

சென்னை:-‘அஞ்சான்’ படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். சூர்யா – சமந்தா என புது ஜோடியுடன், முற்றிலும் இளமையுடன் படத்தை எடுத்திருப்பதால் இளைஞர்களை இந்தப் படம்