Day: June 10, 2014

சிம்புவிடமிருந்து விடைபெற்றார் நடிகை ஹன்சிகா!…சிம்புவிடமிருந்து விடைபெற்றார் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-‘வாலு’ படத்தில் நடிக்கத் தொடங்கியபோது சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே மலர்ந்த காதல், ஓரிரு மாதத்திலேயே கருகி விட்டது. அதனால் அப்படத்தில் தான் நடிக்க வேண்டிய மீதமுள்ள காட்சிகளில் நடிக்க மறுத்து வந்தார் ஹன்சிகா. இதனால் தயாரிப்பாளர், டைரக்டருக்கு தர்மசங்கடமாயிற்று. இருப்பினும், படத்தை ஹன்சிகா முடித்துக்கொடுத்தால்தானே

மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் நடிகர் அஜீத்!…மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் நடிகர் அஜீத்!…

சென்னை:-தற்போது தமிழிலும் இந்தியிலும் முண்ணனி இயக்குநராக உள்ள ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அப்படத்தில் அஜீத் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் வெற்றிபெற்றதுடன் இப்படத்தில் இடம்பெற்ற வசனமான “தல” என்பது அஜீத்தின் அடையாளமாகவும் மாறிப்போனது. தற்போது

காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!…காட்டில் தவித்த அரிமா நம்பி யூனிட்!…

சென்னை:-கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரிமா நம்பியின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரமாக தாய்லாந்து நாட்டின் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்தது. இதற்காக இயக்குனர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ஹீரோ விக்ரம் பிரபு, ஹீரோயின் பிரியா ஆனந்த் ஆகியோர் உள்ளடக்கிய 120

பெண்களால் வெறுப்புதான் ஏற்பட்டது என பிரபுதேவா புலம்பல்!…பெண்களால் வெறுப்புதான் ஏற்பட்டது என பிரபுதேவா புலம்பல்!…

சென்னை:-இந்தித் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பிரபுதேவா.இவர் திரையுலகில் அறிமுகமான காலத்திலிருந்தே எண்ணற்ற கிசுகிசுக்களில் அடிபட்டவர். தன் குழுவில் பணிபுரிந்த ரமலத்தை காதல் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்ற பின்னும் அதை மறைத்தே வந்தவர். பல வருடங்களுக்குப்

மாயமான மலேசிய விமானம் பற்றி தகவல் தருவோருக்கு பரிசு!…மாயமான மலேசிய விமானம் பற்றி தகவல் தருவோருக்கு பரிசு!…

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி சீன தலைநகர் பிஜிங் செல்லும் வழியில் மலேசிய விமானம் நடுவானில் காணாமல் போய்விட்டது. இந்த விமானம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில்

இயக்குனர் பாலாவின் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்!…இயக்குனர் பாலாவின் படத்தில் வில்லனாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்!…

சென்னை:-பாலா அடுத்து இயக்க இருக்கும் படம் தாரை தப்பட்டை.இதில் சசிகுமார் தவில் கலைஞராகவும், வரலட்சுமி கரகாட்ட கலைஞராகவும் நடிக்கிறார். இதற்காக இருவரும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் துவங்குகிறது. இந்தப் படத்தில் பாலா, தயாரிப்பாளர் ஸ்டூடியோ

அஜித்துடன் மலேசியா செல்லும் நடிகை அனுஷ்கா!…அஜித்துடன் மலேசியா செல்லும் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்தது. இந்நிலையில் படத்தின் அடுத்த

கனடா கிராண்ட்பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி!…கனடா கிராண்ட்பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் வெற்றி!…

மாண்ட்ரியல்:-இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார் பந்தயம் 7வது சுற்றான கனடா கிராண்ட்பிரீ பந்தயம் மாண்ட்ரியலில் நடந்தது. 305 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் 22 வீரர்கள் பங்கேற்று மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார்கள். விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் ஆஸ்திரேலியாவை

இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…

கொழும்பு:-உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் கூட இன்னும் செய்யப்படவில்லை. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில்,

அத்தியாயம் (2014) திரை விமர்சனம்…அத்தியாயம் (2014) திரை விமர்சனம்…

நாயகிகள் வர்ஷாவும், சமீராவும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகள். சமீரா எந்தவொரு பொருளை தேர்வு செய்தாலும், அது தரமானதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் வாழ்பவள் வர்ஷா.இந்நிலையில், நாயகன் சரணை காதலித்து வருகிறாள் சமீரா. சமீராவின் காதலன் என்று தெரிந்தும் நாயகன் மீது