Day: June 10, 2014

அஞ்சானில் சூர்யாவின் இன்னொரு பெயர் சிக்கந்தர்!…அஞ்சானில் சூர்யாவின் இன்னொரு பெயர் சிக்கந்தர்!…

சென்னை:-சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே அப்படம் பற்றி ஒரு தகவல் அடிபட்டுக்கொண்டே இருக்கிறது. அதாவது, ரஜினியை வைத்து சுரேஷ்கிருஷ்ணா இயக்கி மாபெரும் வெற்றியடைந்த பாட்ஷா படத்தின் உல்டாதான் அஞ்சான் படம் என்பதே அந்த தகவல். இந்நிலையில்

ஜப்பானில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…ஜப்பானில் வெளியாகும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொனே நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். இந்த படம் இதுவரை அதிகமானோர் அறிந்திராத போட்டோ ரியாலிஸ்டிக் பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என்ற புதிய

கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…கராச்சி விமான நிலையம் மீது மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்!…

கராச்சி:-பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு படையினரின் முகாமை 4 பேர் கொண்ட தீவிரவாத குழு தாக்கியுள்ளது. முகாம் மீதான தாக்குதலையடுத்து தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் உலக அழகி சுஷ்மிதா சென்!…ஐஸ்வர்யாராயுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் உலக அழகி சுஷ்மிதா சென்!…

மும்பை:-1994ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தையும், சுஷ்மிதா சென் ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தையும் வென்றார்கள். ஐஸ்வர்யா ராய் 1997ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘இருவர்’ படம் மூலமும், சுஷ்மிதா சென் 1996ம் ஆண்டு வெளிவந்த ‘தஸ்தக்’ என்ற

ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…ஐ.சி.சி.யை மிரட்டிய இந்திய கிரிக்கெட் வாரியம்!…

ஐதராபாத்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) முடிவு எடுப்பதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக அதிகாரம் மற்றும் கூடுதல் வருவாய் பகிர்வு ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும் திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவு சில மாதங்களுக்கு முன்பு ஐ.சி.சி. கூட்டத்தில்

20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…20 பெண்களை துப்பாக்கி முனையில் கடத்திய போகோஹரம் தீவிரவாதிகள்!…

மைடுகுரி:வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போகோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது. ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. போகோஹரம் தீவிரவாத குழுக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்

பிரதமர் மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!…பிரதமர் மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!…

கொழும்பு:-பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி அக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய அமைப்பின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு, ஆர்ப்பாட்டத்தினால்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கதை வெளியானதால் பரபரப்பு!…கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கதை வெளியானதால் பரபரப்பு!…

சென்னை:-அஜீத் நடிக்கும் புது படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தின் கதையை ரகசியமாக வைத்து இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் முழு கதையும்

இந்தி நடிகைகள் மீது நடிகை தமன்னா பாய்ச்சல்!…இந்தி நடிகைகள் மீது நடிகை தமன்னா பாய்ச்சல்!…

சென்னை:-இந்தியில் ஹம்சகல்ஸ் என்ற படத்தில் தமன்னா நாயகியாக நடித்து வருகிறார். நாயகனாக சயீப்அலிகான் நடிக்கிறார். ரீடேஷ் தேஷ்முக், பிபாசாபாசு போன்றோரும் நடிக்கின்றனர்.இந்த படம் மூலம் இந்தி மார்க்கெட்டை பிடிக்கும் திட்டத்தில் தமன்னா இருக்கிறார். ஏற்கனவே அசின் இந்தியில் நடித்து வருகிறார். திரிஷாவும்

வில்லனாக நடிக்கும் விஜய்,சூர்யா!…வில்லனாக நடிக்கும் விஜய்,சூர்யா!…

சென்னை:-நடிகர் அஜீத் மங்காத்தாவில் வில்லனாக களமிறங்கினார்.தொடர்ந்து அவரை ஹீரோவாகவே பார்த்து ரசித்து வந்த ரசிகர்களுக்கும் அவரது வில்லத்தமான நடிப்பு பிடித்துப்போனதால், பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். அதனால், தனது மாற்று முயற்சிக்கு பலன் கிடைக்கவே அதை தொடர்ந்து வருகிறார் அஜீத். அதோடு