Day: June 6, 2014

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தைக்கு புற்றுநோய்!…பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தைக்கு புற்றுநோய்!…

அமெரிக்கா:-இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். பூரண குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது அவரது தந்தையும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோக்ராஜ் சிங்கும் புற்றுநோயால் பாதிக்கபட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அவர்களை வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ‘‘ஆபரேசன் ப்ளு ஸ்டார்’’ என்ற பெயரில்

புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு!…புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு!…

புதுடெல்லி:-மக்களவைக்கு தேர்வு பெற்ற உறுப்பினர்கள் எம்.பி.யாக பதவி ஏற்றனர். மக்களவையில் உறுப்பினர்கள் பதவியேற்பு இரண்டாம் நாளாக நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று 510 எம்.பி.க்கள் உறுப்பினர்களாக பதவியேற்றனர். மக்களவை சபாநாயகர் பதவிக்கு சுமித்ரா மகாஜன் பெயர் முன்மொழியப்பட்டது. பிரதமர் மோடி முன்மொழிய,

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…

நகரி:-சீமாந்திரா முதல் மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு வருகிற 8ம் தேதி பதவி ஏற்கிறார்.விஜயவாடா– குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் 8ம் தேதி இரவு 7.27 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.விழாவில் கலந்து

மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்!…மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் ரோபோ ஜப்பானில் அறிமுகம்!…

டோக்கியோ:-உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தைகளில் ஜப்பானும் ஒன்றாகும். கடந்த வருட கணக்கீட்டின்படி இந்நாட்டின் மொத்த வணிக சந்தை மதிப்பீடு 860 பில்லியன் யென்னாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு விகிதம் குறைந்தும், வயதனவர்களின் மக்கள் தொகை அதிகரித்தும் காணப்படும் காலகட்டத்தில் ரோபோக்களின் தேவை

டாக்குமென்டரி படத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!…டாக்குமென்டரி படத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-பிரபல இயக்குனர் சுப்ரஜித் 1971ம் ஆண்டு நடந்த வங்காள விடுதலை போர் பற்றி ஒரு டாக்குமென்டரி படத்தை இயக்கி உள்ளார். 30 நிமிடம் ஓடும் இந்த டாக்குமென்டரி படம் போரில் உயிர்நீத்த 7 எல்லை பாதுகாப்பு படை வீரர்களை பற்றியது. இதனை

ரிலீசான பிறகும் கோச்சடையானுக்கு பிரச்னை!…ரிலீசான பிறகும் கோச்சடையானுக்கு பிரச்னை!…

சென்னை:-எர்ணாவூரைச் சேர்ந்த முத்தையா என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தடை அமுலில் இருக்கும்போதே

பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த பேத்தி!…பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த பேத்தி!…

பெங்களூர்:-சுமார் 15 லட்சம் ரூபாய் நகைகள் மற்றும் ரொக்கத்துக்கு சொந்தக்காரியான ராமரத்னம்மாள் (72), பெங்களூரின் பின்னிபேட் பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த வேளையில், கடந்த மே மாதம் 10ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.அவர் அணிந்திருந்த நகைகளை

91 வயது பாட்டியுடன் டேட்டிங் செல்லும் 31 வயது வாலிபர்…91 வயது பாட்டியுடன் டேட்டிங் செல்லும் 31 வயது வாலிபர்…

அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா அகுஸ்டாவை நகரை சேர்ந்தவர் கெய்லி ஜான்ஸ் (வயது 31). கால்சென்டர் ஒன்றி பணிபுரியும் இவர் அடிக்கடி பெண்களுடன் டேட்டிங் செல்லும் பழக்கம் உடையவர். ஆனால் இவர் டேட்டிங் செய்யும் பெண்கள் எல்லோருமே 50 வயதுக்கும் மேல் உள்ளவர்களென்பது

மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லுக் போமர் பெஞ்ச். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம் பெற்று இருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்