Day: May 24, 2014

தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …தெலுங்கானா முதல் – முதலமைச்சராக சந்திரசேகரராவ் பதவியேற்பு ! …

நகரி :- ஆந்திராவில் இருந்து பிரிந்து இந்தியாவின் 29–வது மாநிலமாக உருவாகியுள்ள தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்–மந்திரியாக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவி ஏற்கிறார். முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி

சிங்கப்பூர் கலவர வழக்கில் இந்தியருக்கு 9 மாதம் சிறை ….!சிங்கப்பூர் கலவர வழக்கில் இந்தியருக்கு 9 மாதம் சிறை ….!

சிங்கப்பூர் :- சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தமிழர் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கலவரங்கள் ஏற்பட்டன. இதில்

பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் …

புதுடெல்லி :- உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகர ரெயில் நிலைய சூப்பிரண்டுக்கு பெயர், முகவரி இன்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை வருகிற ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள்

காமன்வெல்த் குத்துச்சண்டை அணியில் இருந்து நீக்கப்பட்ட மேரிகோம் …காமன்வெல்த் குத்துச்சண்டை அணியில் இருந்து நீக்கப்பட்ட மேரிகோம் …

புதுடெல்லி :- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 முறை சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவருமான மேரிகோமுக்கு இடம் கிடைக்கவில்லை.

வடகொரியா – ஆசிய விளையாட்டில் பங்கேற்பு !…வடகொரியா – ஆசிய விளையாட்டில் பங்கேற்பு !…

சியோல் :- ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் துறைமுக நகரமான இன்சியோனில் செப்டம்பர் 14-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வடகொரியா பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் பகைமை கொண்டுள்ள இவ்விரு

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!

மொகாலி :- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மொகாலியில் நடந்த 52–வது லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணியில் கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, பிரவின் தாம்பே மீண்டும் இடம் பிடித்தனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …ஐ.பி.எல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது மும்பை …

மும்பை :- ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சிமன்சும், ஹசியும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி வந்தனர்.