Month: April 2014

படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கும் பிரபுதேவா!…படத்திற்கு ரூ.30 கோடி சம்பளம் வாங்கும் பிரபுதேவா!…

மும்பை:-இந்தி டைரக்டர் ரோஹித் ஷெட்டி ஒரு படத்திற்கு வாங்கிய ரூ.20 கோடிதான் அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது. இப்போது அவரை பிரபுதேவா மிஞ்சி விட்டார். பிரபுதேவா சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்துள்ளது.அடுத்து அவர் இயக்கப்போகும் இந்தி படத்துக்குதான் இவ்வளவு தொகை வாங்குகிறாராம்.

ரகசியமாக படம் பிடிக்கப்படும் அஜித்,அனுஷ்கா காட்சிகள்!…ரகசியமாக படம் பிடிக்கப்படும் அஜித்,அனுஷ்கா காட்சிகள்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 55வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கிறார் அனுஷ்கா. அஜித்,அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்கும்போது, மொத்த

வேகமாக ஓடுவதில் சிறுத்தையை முந்திய பூச்சி!…வேகமாக ஓடுவதில் சிறுத்தையை முந்திய பூச்சி!…

வாஷிங்டன்:-உலகில் வாழும் விலங்கினங்களில் அதிவேகமாக ஓடுவதில் சிறுத்தை புலி முதல் இடத்தை பிடித்து இருந்தது. அது மணிக்கு 97 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. ஆனால் தற்போது அதன் வேகத்தை ஒரு சிறிய பூச்சி மிஞ்சி சாதனை படைத்துள்ளது. அது

ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்‘ படம் வருகிற 9ம் தேதி ரிலீசாகிறது.இந்த படத்துக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அடுத்து நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்துக்கு ‘லிங்கா’ என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. லிங்கா என்பது ரஜினியின் பேரன் பெயர் ஆகும். படப்பிடிப்பு

நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக ராஜீவ் சூரி நியமனம்!…நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக ராஜீவ் சூரி நியமனம்!…

ஹெல்சின்கி:-நோக்கியாவின் செல்போன் தயாரிப்பு பிரிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் 7.2 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது.இந்நிலையில், நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாகியாக இந்தியாவைச் சேர்ந்த ‘ராஜீவ் சூரி‘ இன்று நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 1ம் தேதி முதல் பதவியேற்பார் என்று நோக்கியா அறிவித்துள்ளது.

‘பூஜை’ படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்!…‘பூஜை’ படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்!…

சென்னை:-விஷால் கதாநாயகனாக நடிக்க, ஹரி டைரக்ட் செய்யும் ‘பூஜை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அரங்கில் விஷால் ஸ்டண்டு நடிகருடன் மோதும்

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்பு!…அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிப்பு!…

நியூயார்க்:-அமெரிக்க அதிபர் ஒபாமா ஆசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜி7 நாடுகளின் தலைவர்கள் அளித்த ஒப்புதல் அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.’ஜெனிவா உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள எந்த முழுமையான நடவடிக்கையையும் ரஷ்யா எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உக்ரைன்

‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…‘கோச்சடையான்’ படம் மோடி பார்க்க சிறப்புக் காட்சி ஏற்பாடு!…

மும்பை:-சென்னையில் ரஜினியை சந்தித்த பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ரஜினியின் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகர்களில் ஒருவராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக்

பாண்டிராஜ் இயக்கும் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் ஜோதிகா!…பாண்டிராஜ் இயக்கும் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகும் ஜோதிகா!…

சென்னை:நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். நிறைய படவாயப்புகள் வந்தும் நடிக்கவில்லை.தற்போது ‘பசங்க’ படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ் குழந்தைகளுக்கான படமொன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த

அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் என விஜய் அறிவிப்பு!…அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் என விஜய் அறிவிப்பு!…

சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர். ஜூன் 7ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், 12ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது