Month: March 2014

மூவர் சேர்ந்து உருவாக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்!…மூவர் சேர்ந்து உருவாக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்!…

சென்னை:-‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர். ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தின் மூலம் தேசிய விருதை

இனம் திரைப்படத்திற்கு இயக்குநர் சங்கம் ஆதரவு!…இனம் திரைப்படத்திற்கு இயக்குநர் சங்கம் ஆதரவு!…

சென்னை:-இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கருவாக வைத்து ‘இனம்’ என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை சந்தோஷ்சிவன் டைரக்டு செய்ய, டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தை தடை செய்யக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் சில அமைப்புகள்

வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ டிரைலர் வெளியீடு!…வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ டிரைலர் வெளியீடு!…

சென்னை:-இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் வடிவேல் நடித்து வெளிவரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் முதலில் ஏப்ரல் 11ஆம்

நடிகை நயன்தாரா இறால் குழம்பு சாப்பிட தடை!…நடிகை நயன்தாரா இறால் குழம்பு சாப்பிட தடை!…

சென்னை:-நடிகை நயன்தாரா காதல் தோல்வியில் இருக்கிறார்.சிம்பு, பிரபு தேவாவுடனான இரு காதலும் நிறைவேறாமல் போனது. இனிமேல் யாரையும் காதலிப்பது இல்லை என்ற உறுதியான முடிவோடு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இறால் மீதான அவரது அளப்பரியா காதலில் அடி

இனம் (2014) திரை விமர்சனம்…இனம் (2014) திரை விமர்சனம்…

ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட ரணங்களை சொல்லும் கதையே ‘இனம்’.ஈழத்தில் போர் நடந்துக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு ஆதரவு இல்லாமல் தவிப்போர்க்கு அடைக்கலம் கொடுத்து உணவு வழங்கி வருகிறார் சரிதா. இவருடைய அரவணைப்பில் சுகந்தா

மறுமுனை (2014) திரை விமர்சனம்…மறுமுனை (2014) திரை விமர்சனம்…

நாயகன் மாருதியும், நாயகி மிருதுளாவும் ஒரு விபத்தின் போது சந்திக்க நேர்கிறது. அப்போதே நாயகனுக்கு நாயகி மீது காதல் வந்துவிடுகிறது. அந்த விபத்தின் போது நாயகனுடைய மொபைல் நாயகியிடமும், நாயகியின் மொபைல் நாயகனிடமுமாக மாறிவிடுகிறது. நாயகனோட அப்பா எம்.எஸ்.பாஸ்கர் போன் பண்ணும்போது

ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…ஐபிஎல் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்சநீதி மன்றம் அனுமதி!…

புதுடெல்லி:-விரைவில் தொடங்க உள்ள 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்றும், சுனில் கவாஸ்கரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு

‘மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்’ காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!…‘மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்’ காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!…

லக்னோ:-உத்தரபிரதேசத்தில், சகாரான்பூர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மஸூத் பேசிய ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அவர், நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று வெளியாகியுள்ள இந்த

பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் சுத்தமான காற்று!…

சீனா:-காற்று, தண்ணீர் மாசுபாட்டினால் உடல்நலத்துக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.அதிலும் சீனா மக்களுக்கு சுற்றுச்சூழல் மாசு மிகுந்த சவாலாக இருக்கிறது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை போல அங்கு ‘பாட்டில் சுத்தமான காற்று’ விற்பனைக்கு வந்துள்ளது. லினான் என்ற இடத்திலுள்ள உயரமான மலைப்பகுதியில்

புது வீட்டில் மினரல் வாட்டரில் குளிக்கும் நடிகை!…புது வீட்டில் மினரல் வாட்டரில் குளிக்கும் நடிகை!…

மும்பை:-தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் உள்பட பல இந்தி படங்களில் நடித்தவர் நடிகை கங்கனா ரனவத்.இவர் மும்பையில் ஐரிஸ்கர் இன் ஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிய வீடு வாங்கி உள்ளார். கங்கனா தனது வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்ததால்