Month: March 2014

மீண்டும் ஒளிப்பதிவாளராகும் ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன்!…மீண்டும் ஒளிப்பதிவாளராகும் ‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன்!…

சென்னை:-கோலிசோடாவின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் விஜய் மில்டன் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். கோலி சோடா பார்ட் 2 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் திரைக்கதை தயார் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில்

30,000 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு!…30,000 ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் கண்டுபிடிப்பு!…

சைபீரியா:-சைபீரிய நாட்டின் National Centre of Scientific Research என்ற ஆராய்ச்சி நிறுவனத்தினர் Professor Jean-Michel Claverie தலைமையில் சைபீரியாவின் பல பகுதிகள் 100 அடிக்கும் கீழே தோண்டி பலவித ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். அவ்வாறு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கையில் கடந்த திங்கட்கிழமை

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : ஏப்.7ம் தேதி முதல் 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது…மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு : ஏப்.7ம் தேதி முதல் 9 கட்டமாக தேர்தல் நடக்கிறது…

புதுடெல்லி:-தற்போதைய 15-வது பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் 1-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே மே 31-ந்தேதிக்குள் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக உள்ளது. தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊழியர்களை

விஜய் – தனுஷ் மோதலால் பரபரப்பு!…விஜய் – தனுஷ் மோதலால் பரபரப்பு!…

சென்னை:-கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கன்னட திரையுலகில் ‘உக்ரம்’ என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ஸ்ரீமுரளி மற்றும் ஹரிப்பிரியா நடித்துள்ளனர். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பிரமாதமான கலெக்ஷனை கர்நாடகம் முழுவதும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இந்த மாபெரும்

ஆஸ்கார் திரைப்பட நூலகத்தில் இடம் பிடித்தது பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் திரைப்படம்!…ஆஸ்கார் திரைப்பட நூலகத்தில் இடம் பிடித்தது பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார் திரைப்படம்!…

அமெரிக்கா:-The Library of the Academy of Motion Picture Arts and Sciences என்ற நூலகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. 1927ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்பட நூலகம், உலகின் மிகவும்

கோச்சடையான் க்ளைமாக்ஸ் பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டிய ரஜினி!…கோச்சடையான் க்ளைமாக்ஸ் பாடலை பாடிய ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டிய ரஜினி!…

சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீடு வரும் 9ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ள நிலையில் தற்போது கோச்சடையான் க்ளைமாக்ஸ் பாடல் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின்

திருமணம் செய்ய காதலன் மிரட்டியதால் நடிகை தற்கொலை முயற்சி…திருமணம் செய்ய காதலன் மிரட்டியதால் நடிகை தற்கொலை முயற்சி…

பெங்களூர்:-பெங்களூர் மாகடி ரோடு தாசரஹள்ளியை சேர்ந்த ரங்கசாமி, நாகம்மா தம்பதியின் ஒரே மகள் விந்தியா (22). இவர், கன்னட இயக்குனர் ராஜு நேத்திராவின் ‘மனத மரையள்ளி‘ கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் வெளியிட தயார் நிலையில் உள்ளது.

ஜுன் மாதத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிட கமல் முடிவு!…ஜுன் மாதத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிட கமல் முடிவு!…

சென்னை:-கமல்ஹாசன் நடிக்கும் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது. நேற்று கமல்ஹாசனின் ராஜ்கமல் அலுவலகத்தில் படக்குழுவினர்களின் கூட்டம் நடந்தது. இதில் சுருக்கமாக பேசிய கமல், உத்தம வில்லன் படத்தை ஒரே ஷெட்யூலில் 40 முடிக்கவேண்டும் என்று கூறினார். படப்பிடிப்பிற்கு தேவையான

ரஜினியுடன் மரணத்திற்கு பிறகும் நடிக்கும் நாகேஷ்!…ரஜினியுடன் மரணத்திற்கு பிறகும் நடிக்கும் நாகேஷ்!…

சென்னை:-கோச்சடையான் படத்தில் நடிகர் நாகேஷும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். மொஷன் கேப்ட்சர் டெக்னாலஜியில் தயாராகி இருக்கும் கோச்சடையான் படத்தில் வேறொரு நடிகர் நடித்து அந்த நடிப்பை மட்டும் அப்படியே மோஷன் கேப்சர் செய்து நாகேஷின் பழைய படத்தில் உள்ள உருவத்தில் இணைத்து

ஆர்யாவின் ட்ரிம் கேர்ள் யார்?…ஆர்யாவின் ட்ரிம் கேர்ள் யார்?…

சென்னை:-தமிழ் சினிமா உலகின் ப்ளே பாய் என பெயர் பெற்ற ஆர்யா, சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் இன்னும் தனது கனவு தேவதையை சந்திக்கவில்லை என்றும், அதனால் இதுவரை தன்னுடைய வாழ்வில் காதல் என்பதே நுழையவில்லை