வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் பறிமுதல்!…வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.40 லட்சம் பறிமுதல்!…
சென்னை:-பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் சோதனைச்சாவடியில் நடந்த சோதனையில் வேகமாக வந்த 2 கார்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தில்