Month: March 2014

பா ஜ க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியீடு…பா ஜ க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியீடு…

சென்னை:-தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து ராஜ்நாத் சிங் சென்னையில் அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு அறிவிப்பு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக சார்பில் ஜி.கே. மணி, அன்புமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர்

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் இன்று மரணம்…பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் இன்று மரணம்…

புதுடெல்லி:-பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், சரித்திர நாவல் ஆசிரியரான குஷ்வந்த் சிங் புதுடெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 99. இவர் பஞ்சாப் மாநிலம் ஹடாலி என்ற இடத்தில் 1915–ல் பிறந்தார். தற்போது இந்த ஊர் பாகிஸ்தானில் உள்ளது. பல்வேறு பத்திரிகையில் ஆசிரியாராக

நடிகை ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் போனில் தொல்லை!…நடிகை ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் போனில் தொல்லை!…

சென்னை:-சிம்பு, ஹன்சிகா காதல் சமீபத்தில் முறிந்தது. இதனை சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதையடுத்து ஹன்சிகாவுக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் போன் செய்தனர். காதல் முறிவுக்கான காரணம் கேட்டு நச்சரித்தனர். இது போல் சக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் போனில் தொடர்பு கொண்டு

நடிகையை மானபங்கம் செய்த வாலிபர்!…நடிகையை மானபங்கம் செய்த வாலிபர்!…

மும்பை:-இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி. இவர் ‘சோனாலி கேபிள்’ என்ற இந்திப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் டி.வி. நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் கார்ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். நேற்று மாடியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக

நாய் கண்காட்சியில் 12 கோடிக்கு விலை போன நாய்!…நாய் கண்காட்சியில் 12 கோடிக்கு விலை போன நாய்!…

பீஜிங்:-சீனாவின் ஜிஜியாங் மாநிலத்தில், ‘ஆடம்பர செல்ல பிராணிகள்‘ கண்காட்சி நேற்று நடந்தது. உலகின் காஸ்ட்லியான பல்வேறு இன நாய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஷாங் என்பவர் கொண்டு வந்திருந்த திபெத்திய வேட்டை நாய், ரூ.12 கோடிக்கு விலை போனது. மிகவும்

சிறையில் இருக்கும் கணவனை பார்க்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!…சிறையில் இருக்கும் கணவனை பார்க்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் உள்ள ரெஸ்டான் பகுதியை சேர்ந்த ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.அவரை பிரிந்து தனியே இருப்பதை எண்ணி வேதனைப்பட்ட அவரது மனைவி மவ்ரா ஃபுசெல் (26) அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இரவு 11

மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…மாயமான மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?…

சிட்னி:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துபோனது. பல நாடுகளும் மாயமான இந்த விமானம் குறித்த

சூப்பர் ஸ்டாருக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!…சூப்பர் ஸ்டாருக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!…

மும்பை:-தேர்தல் கமிஷன் தனது வாக்காளர் விழிப்புணர்வு பணியில் அமிர்கானையும் இணைத்துக் கொள்ள உள்ளது. இதற்காக, சிறப்பு குறும்படம் ஒன்றையும் அமீர்கான் தயாரித்து, நடித்து வருகிறார். பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்களை ஓட்டளிக்க செய்வதற்காக தேசிய சின்னங்கள் என்ற கவுரத்தை தேர்தல் கமிஷன்

விரைவில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!…விரைவில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!…

சென்னை:-ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்பட வெற்றி

அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…

சென்னை:-‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் தகவலை லிங்குசாமி வெளியிட்டார். அவர் கூறியதாவது:–சூர்யாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.