Day: March 14, 2014

மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…மலேசிய விமானம் மாயமான பின்னரும் 4 மணிநேரம் பறந்தது!…பத்திரிகை செய்தியால் பரபரப்பு…

மலேசியா:-மாயமான மலேசிய விமானம் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை துண்டித்த பிறகும் நான்கு மணிநேரம் பறந்துள்ளது என்று தற்போது கிடைத்துள்ள செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இதனால் பெரும் பதட்டம் உண்டாகியுள்ளது. விமானம் விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்திருந்தால் அதன் பாகங்கள் கடலில்

டெல்லி மாணவி பலாத்காரம்: 4 பேரின் தூக்கு உறுதி…டெல்லி மாணவி பலாத்காரம்: 4 பேரின் தூக்கு உறுதி…

புதுடெல்லி:-மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி இரவு தனது நண்பருடன் பேருந்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி, டிசம்பர்

முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி!…முன்னாள் இந்திய அழகி ஆம் ஆத்மி சார்பில் போட்டி!…

புதுடெல்லி:-கடந்த 1999ல் இந்திய அழகி பட்டம் பெற்றவர் குல் பனாக்(வயது 35). தனது திறமையால் சில பாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். இவரது தந்தை எச்.எஸ்.பனாக், லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் இவரும்

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?…சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி?…

சென்னை:-1967–ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து கணிசமான எம்.பி. தொகுதிகளை கைப்பற்றியது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு உதவுவது, மாநிலத்தில் திராவிட கட்சி