Day: March 10, 2014

சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை!…

மும்பை:-மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மும்பை பங்குச் சந்தை மிகவும் சரிவடைந்தது. தற்போது அது இமாலய உச்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்கு சந்தையில் அந்நிய நிதி

13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன செல் நம்பர்!…13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன செல் நம்பர்!…

அபுதாபி:-பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான எடிசலாட் 050-7777777, 050-77777770 போன்ற 70 வி.ஐ.பி. செல்போன் நம்பர்களை ஏலத்தில் விட முடிவு செய்தது.இதில் டைமண்ட் பிளஸ் என்ற வரிசையில் 7 நம்பர்கள், டைமண்ட் வரிசையில் 25 நம்பர்கள், 18 பிளாட்டினம் மற்றும் 20

ரஜினியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் நான் ஈ சுதீப்!…ரஜினியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் நான் ஈ சுதீப்!…

சென்னை:-கோச்சடையான் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியான சந்தோஷத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு நற்செய்தி. கோச்சடையான் படம் முடிவடைந்துவிட்டதால் ரஜினியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது அதற்கு விடை

ஓட்டல் அறையில் நடிகையிடம் அத்துமீறிய இயக்குனர்?…ஓட்டல் அறையில் நடிகையிடம் அத்துமீறிய இயக்குனர்?…

சென்னை:-தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க

கோச்சடையான் படத்தின் புத்தம் புதிய டிரைலர்…கோச்சடையான் படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

கோச்சடையான் படத்தின் புதிய டிரைலர் வெளியிடபட்டுள்ளது. நடிகர்கள் : ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, ஆதி, நாசர்,நாகேஷ் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதை வசனம் : கே.எஸ்.ரவிகுமார் பாடல்கள் : வாலி, வைரமுத்து, தயாரிப்பு: ஈராஸ் இண்டர்நேஷனல் இயக்கம் :

வீரன் முத்துராக்கு (2014) திரை விமர்சனம்…வீரன் முத்துராக்கு (2014) திரை விமர்சனம்…

நரேனும், சண்முக சுந்தரமும் பக்கத்து பக்கத்து கிராமத்தின் தலைவர்கள். 30 வருஷத்துக்கு முன்னால் நடந்த சண்டையில் சண்முக சுந்தரத்தின் ஒரு காலை நரேன் உடைத்துவிடுகிறார். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் பகை உண்டாகிறது. இவர்களது மகன்கள் வளர்ந்து பெரியவர்களானதும், இவர்களுக்குள் நடக்கும் சிலம்பு சண்டையில்

நிமிர்ந்து நில்(2014) திரைவிமர்சனம்…நிமிர்ந்து நில்(2014) திரைவிமர்சனம்…

மிகவும் நேர்மையான ஒழுக்கமான கல்வியை கற்று வெளியே வரும் ஜெயம் ரவிக்கு தான் படித்த கல்விக்கு நேர்மாறாக மக்கள் நடந்து கொள்வது தெரிய வர, அநியாயத்தை கண்டு பொங்கி எழுகிறார். ஏற்கனவே சாமுராய், இந்தியன், அந்நியன் மற்றும் முதல்வன் படத்தில் சொன்னதை