Day: February 15, 2014

சந்திரா திரை விமர்சனம்…சந்திரா திரை விமர்சனம்…

பாரம்பரிய மிக்க மைசூர் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரேயா. ராஜ பரம்பரையான இவரது குடும்ப வைத்தியராகவும், இசை கற்றுத்தருபவராகவும் வருகிறார் விஜயகுமார். இவருடைய மகனான நாயகன் பிரேம் குமார், தந்தை செய்யும் தொழிலை கற்று கைதேர்ந்தவராக இருக்கிறார். இந்த அரச குடும்பத்தில்

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முண்ணனியினர் நாய்க்கும்-ஆட்டுக்கும் திருமணம் செய்விப்பு…காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முண்ணனியினர் நாய்க்கும்-ஆட்டுக்கும் திருமணம் செய்விப்பு…

கோபி:- நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சுற்றி திரியும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று அவர்கள் மஞ்சள் கயிறுடன் சுற்றி திரிகிறார்கள். இதனால் காதலர்கள் இவர்களுக்கு பயந்தே ஒளிந்து …ஒளிந்து செல்கிறார்கள்.

காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட ‘வாலு’ புரமோ பாடல்…காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட ‘வாலு’ புரமோ பாடல்…

சென்னை:-சிம்பு நடித்த வாலு படத்தின் புரமோ பாடல் நேற்று வெளியானது. காதலர் தினமான நேற்று புரமோ பாடலை வெளியிட்டு, தனது ரசிகர்களுக்கு சிம்பு, காதலர் தின வாழ்த்துக்களை தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். சிம்பு தனது டுவிட்டரில் ‘வாலு’ படத்தின் புரமோ

போலீஸ் ஸ்டோரி திரை விமர்சனம்…போலீஸ் ஸ்டோரி திரை விமர்சனம்…

ஜாக்கிசான் தன் மகளைத்தேடி பார் ஒன்றுக்கு செல்கிறார். அங்கு மகளை பார்க்கும் ஜாக்கிசான், பார் ஓனரை காதலிப்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். தன் மகளை விட அதிக வயதில் இருக்கும் பார் ஓனரை காதலிப்பது ஜாக்கிசானுக்கு பிடிக்க வில்லை. அதனால் தன்

அஜீத்தின் வாரீசாக தன்னை நினைக்கும் சிம்பு…அஜீத்தின் வாரீசாக தன்னை நினைக்கும் சிம்பு…

சென்னை:-தல அஜீத்தின் மிகப்பெரிய ரசிகர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். அஜீத் படங்கள் வெளியாகும் தினத்தில் முதல் நாளில் முதல் காட்சியை தவறாமல் தியேட்டரில் சென்று பார்த்துவிடும் வழக்கம் உடையவர் சிம்பு. இதுகுறித்து சிம்பு சமீபத்தில் விடுத்த அறிக்கை ஒன்றில் ‘நான்

பிரிட்டன் இளவரசரிடம் மன்னிப்பு கேட்ட ‘ஜாக்கிசான்’!…பிரிட்டன் இளவரசரிடம் மன்னிப்பு கேட்ட ‘ஜாக்கிசான்’!…

லண்டன்:-சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் மாநாடு லண்டனில் சமீபத்தில் நடந்தது. இந்த மாநாடுக்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், கால்பந்து வீரர் பெக்காம் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த மாநாட்டை ஆரம்பித்து வைக்க பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது சகோதரர்

சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…சிங்கப்பூர் கலவர வழக்கில் மேலும் ஒரு தமிழர் குற்றவாளியாக அறிவிப்பு…

சிங்கப்பூர்:-கடந்த டிசம்பர் 8–ந்தேதி சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த ஒரு பஸ் விபத்தில் தமிழர் ஒருவர் பலியானார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 400 பேர் ஈடுபட்டனர். அதில் 43 பேர் காயம் அடைந்தனர். 24

15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு…15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் முடிவு…

புதுடெல்லி:-முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம் தங்களது கம்பெனியில் மறுசீரமைப்பு பணியை துவக்கிவிட்டது. இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து 15000 பேர் பதவி இழப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக இந்தியா, பிரேசில் மற்றும் ஐரோப்பியா பகுதியில் செயல்படும் இந்நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பாலனவர்கள்

அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…அதிமுகவும், திமுகவும் தமிழக மக்களை வஞ்சித்து விட்டன…பிரதமரை சந்தித்தபின் விஜயகாந்த் பேட்டி…

புதுடெல்லி:-தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 20 பேர் உடன் சென்றனர். டெல்லி சென்று சேர்ந்த

ஆகஸ்ட் மாதத்தில் நடிகை பாவனாக்கு திருமணம்…ஆகஸ்ட் மாதத்தில் நடிகை பாவனாக்கு திருமணம்…

பெங்களூர்:- ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், பாவனா. அசல், தீபாவளி, ஜெயம் கொண்டான், கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.கேரளாவை சேர்ந்த இவர் முதலில் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தார்.