Day: February 8, 2014

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!…‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!…

சென்னை:-மலையாள திரைப்பட வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் சாதனையை எந்தப் படமும் செய்யவில்லை என்ற பெயரைப் பெற்றிருக்கும் படம் தான் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’. அங்கு தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேல் வசூலில் மகத்தான சாதனை புரிந்து வரும் இந்தப் படத்தை

லண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…லண்டன் லார்ட்ஸ் 200வது ஆண்டு விழாவில் சச்சின்-வார்னே மோதல்…

லண்டன்:-கிரிக்கெட் உலகின் தாயகமாக லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கருதப்படுகிறது. இந்த மைதானம் உருவாக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மேரில்போன் கிரிக்கெட் கிளப்-ரெஸ்ட்

பண்ணையாரும் பத்மினியும் திரை விமர்சனம்…பண்ணையாரும் பத்மினியும் திரை விமர்சனம்…

ஒரு கிராமத்தில் பண்ணையாராக இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். நவீன பொருட்கள் எது வந்தாலும் அதை அந்த ஊருக்கு கொண்டு வந்து மக்களுக்கு அறிமுகம் செய்துவைப்பவர் இவர்தான். இந்நிலையில் பண்ணையார், உறவினர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு பத்மினி காரை பார்க்கிறார். பார்த்தவுடன் காரின் மீது

எண்டர்ஸ் கேம் திரை விமர்சனம்…எண்டர்ஸ் கேம் திரை விமர்சனம்…

உலகத்தை அழிக்க வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் உலகத்தில் நிறைய உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படுகிறது. ஆனாலும் வேற்று கிரகவாசிகளால் உலகத்தை கைப்பற்ற முடியவில்லை. அவர்கள் தங்கள் உலகத்திற்கு சென்றுவிடுகிறார்கள். ஆனால் மீண்டும் அவர்கள் உலகத்தை கைப்பற்ற திரும்பி

கோவலனின் காதலி திரை விமர்சனம்…கோவலனின் காதலி திரை விமர்சனம்…

நாயகன் திலீப் குமாரும், நாயகி கிரண்மையும் பாண்டிச்சேரியில் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். நாயகனுக்கு நாயகி மீது ஒரு தலை காதல். ஆனால் நாயகியோ ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் காதல் என்பதை நினைக்காமல் இருந்து வருகிறார். வறுமையால் கல்லூரி கட்டணத்தை செலுத்த

புலிவால் திரை விமர்சனம்…புலிவால் திரை விமர்சனம்…

விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மேனனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வருகின்றனர். பெரிய தொழிலதிபரான